Vastu in Chennai
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
தினசரி நாள்காட்டி 09.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 23ந் தேதி சனிக்கிழமை . இன்று காலை 6.33 வரை ஏகாதசி திதி. பிறகு த்வாதசி. இன்று காலை 10.29 வரை சித்திரை நட்சத்திரம். பிறகு சுவாதி
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm
இன்று காலை 10.29 மேல் நாள் முழுவதும் யோகநாள் .
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் -சலனம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- நற்செய்தி
கடகம்- தடங்கல்
சிம்மம்- ஆர்வம்
கன்னி- சாந்தம்
துலாம் – செலவு
விருச்சிகம் – குழப்பம்
தனசு- வெற்றி
மகரம்- இன்பம்
கும்பம்- விவேகம்
மீனம் – இரக்கம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
_________________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu
சென்னை வாஸ்து கருத்துகள்:
Chennai Vastu Tips :
வாஸ்துரீதியாக ஒருவர் தவறான தொடர்பில் இருக்கிறார்களா, தவறான பழக்கவழக்கத்தில் இருக்கிறார் என்று சொல்லும் பொழுது ஒரு வீட்டில் வடமேற்கு திசையை கவனிக்க வேண்டும். வடமேற்கு தவறுகள் இருந்தால் மட்டுமே ஒரு மனிதர் தகாத உறவுக்கோ அல்லது தகாத தொடர்பு ஏற்படுகிற ஒரு நிகழ்வு நடக்கும். எப்படி வடமேற்கை தவறான பழக்க வழக்கங்களுக்கு காரணமாக சொல்கின்றோமோ அதே போல ஒரு தவறான தொடர்பை கொடுக்கிற இடமாகவும் வடமேற்கு இருக்கின்றது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆக ஒரு சூழ்நிலை ஒருவருடைய எண்ணம், ஒருவருடைய ஆசை சார்ந்த விஷயங்கள் எல்லாமே ஏதாவது ஒரு சூழ்நிலைகாரணமாக நடைபெற்று விடுகிறது. அந்த வகையில் ஒருவருக்கு ஏற்படுகிற தவறான தொடர்புகள் வடமேற்கு தென்கிழக்கும் சரியாக இல்லாத போது நிகழ்ந்துவிடுகிறது. ஆக ஒரு கணவன் மனைவிக்கு என்ன தர வேண்டுமோ? அதை சரியாக தர வேண்டும். ஒரு மனைவி ஒரு கணவனுக்கு என்ன தர வேண்டும் சரியாக தர வேண்டும். இதில் மாறுபாடு அடையும் பொழுது அந்த இடத்தில் தவறான தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. இதை சரி செய்வது என்பது மனதை மாற்றி அவருடைய எண்ணத்தை மாற்றுகிற செயல் கிடையாது. வாஸ்து ரீதியாக ஒரு இடத்தை சரி செய்யும் போது மட்டுமே அது நடக்கும். இந்த மாதிரி இருக்கக்கூடிய இடங்களில் ஒரு சில இடங்களில் ஒருவர் திருநீறு கொடுத்தார் நான் அதற்கு பிறகு என்ன செய்தேன் என்று தெரியவில்லை என்கிற வார்த்தைகள் ஒரு சில இடங்களில் நடந்திருக்கிறது. அதுதான் ஒரு இல்லத்தில் நடக்கும் என்று சொல்லுவேன்.
மேலும் எனது வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .
______________________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
![](https://chennaivastu.com/wp-content/uploads/2023/12/vastu-in-chennai-1024x1024.jpg)