Vastu Consultant Madurai Chennai

Vastu Consultant Madurai Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 28 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.28மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 29.2.2024 சோபக்ருது மாசி மாதம் . 17ந் தேதி . வியாழக்கிழமை நாளை காலை 6.23 மணி வரை பஞ்சமி திதி. பிறகு தே.சஷ்டி திதி. இன்று காலை 10.07 வரை  சித்திரை பிறகு சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பெருமை
ரிஷபம்- லாபம்
மிதுனம்- சுகம்
கடகம்- ஆசை
சிம்மம்- பெருமை
கன்னி- ஓய்வு
துலாம் – பீரிதி
விருச்சிகம் – பெருமை
தனசு- உறவு
மகரம்- ஏமாற்றம்
கும்பம்- கவலை
மீனம் – பயணம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து வகையில் தலை வாசல் என்பது சரியான இடத்தில் இருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு ஒலியை கொடுக்கும் பட்டன்களை போலத்தான் பட்டன்களை கூட்ட கூட்ட ஒலி கூடும். குறைக்க குறைக்க ஒலி குறையும். அதை நடுவில் வைத்தால் இரண்டு பக்கமும் சேர்ந்து நடுவில் இருப்பது போல இருக்கும். இதுபோலத்தான் எல்லா வாசல்களுக்கும் பொருந்தும்.ஆக நடு மையம் என்பது நம்முடைய பழையகாலத்தில் புதன் வாசல் என்று சொல்கிறார்கள்.ஆனால் உண்மையில்  உச்ச பகுதிக்கு வரும்பொழுது யோகத்தைச் செய்யும். நீச்ச பகுதிக்கு செல்லும் போது தீமையை செய்யும். அதே சமயம் வீட்டின் தலைவாசல் மறைந்துஇருந்தால்  தீமையை செய்யும் என்று சொல்வார்கள். இந்த இடத்தில் உச்சம்தான் முக்கியமே தவிர மறைந்திருப்பது  என்பதெல்லாம் கிடையாது. அதேபோல ஒரு சிலர் கோம்பை சுவரில் தான் வாசல் வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுவும் தவறு. இடம் மற்றும் திசை காம்பஸ் எங்கு பொருந்தி வருகிறதோ,அதாவது  திசைகாட்டிக்கு பொருத்தமான அமைப்பில் தாராளமாக கோம்பையை தவிர்த்து கூட வைத்துக் கொள்ளலாம். ஆக வாஸ்துவை புரிந்து செயல்பட வேண்டும் . புரியாமல் செயல்படும்போது வாஸ்து பொய் என்கிற பெயரை மற்றவர்களுக்கு கொடுத்து விடும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .Vastu Consultant Madurai Chennai, Top 10 Vastu Shastra Consultants in Madurai,Top Vastu Shastra Consultants For Residence in Madurai,

Loading