ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
இன்று #சந்திரதரிசனம்
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
தினசரி நாள்காட்டி 11.3.2024 சோபக்ருது மாசி மாதம் 28ந் தேதி . திங்கட்கிழமை இன்று காலை 10.47 மணி வரை பிரதமை திதி.பிறகு வ.துதியை திதி. இரவு 10.51 வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம்.
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – அமைதி
ரிஷபம்- புகழ்
மிதுனம்- நன்மை
கடகம்- சிரமம்
சிம்மம்- தனம்
கன்னி- தூக்கம்
துலாம் – போட்டி
விருச்சிகம் – வரவு
தனசு- பாராட்டு
மகரம்- பகை
கும்பம்- களிப்பு
மீனம் – சினம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu
_________________________
Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
வாசனை திரவியங்களை விக்கிற மக்கள், பூக்கள் விக்கிற மக்கள் அதாவது பூ வியாபாரிகள், நெய் வியாபாரம் செய்கிற மக்கள், இனிப்பு கடை வைத்திருக்கிற மக்கள், இவர்கள் எல்லோருமே தனது வாடிக்கையாளர்களிடம் மற்ற கடைக்கார மனிதர்களை விட அன்பாக அமைதியாக பேசுவார்கள். அவர்கள் பேசுவதில் எரிச்சல் அடைவதோ, பணம் சரியாக கொடுக்க வேண்டும் அல்லது கையில் சிலரை தட்டுப்பாடாக இருக்கின்றது அதற்காக கோபம் கொள்வது போன்ற செயல்கள் இவர்களிடம் இருக்காது. காரணம் அந்த இடத்தின் சுற்றுப்புற சூழ்நிலை அவர்களை அந்த அமைப்பில் வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அது போல ஒரு வீடு என்பது ஐந்து பஞ்சபூத சக்திகளின் பிரதிபலிப்பாக, ஐந்து புலன்களின் பிரதிபலிப்பாக எடுத்துக் கொள்ளலாம். ஆக பஞ்ச பூதங்கள் தான் ஐந்து மனிதர்களின் ஐந்து புலன்களாக குறிக்கப்படுகிறது. ஐந்து குணங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று சொன்னால் பஞ்சபூதத்தின் சக்தி ஒரு இல்லத்தில் சரியாக இருக்க வேண்டும். அக்னியில் சரியாகவும், வாயுவில் சரியாகவும், மண் இடத்தில் சரியாகவும், நீர் இடத்தில் சரியாக, நிலத்தின் இடத்தில் சரியாக, ஒரு இல்லத்தை ஒரு கடையை ஒரு நிறுவனத்தை ஒரு தொழிற்சாலையை வைத்துக் கொண்டால் அந்த இடத்தில் முன்னேற்றம் நிச்சயமாக உறுதியாக வெற்றியான பயணமாக இருக்கும். மண இடத்தில் நெருப்பு.நெருப்பு இருக்கும் இடத்தில் நீரையும், நீர் இருக்க வேண்டிய இடத்தில் நெருப்பையும் வைப்பது தவறு. இதை தெரிந்து கொள்ள வேண்டும் கழிவறை என்பது நெருப்பாக பார்க்கப்படுகிறது. இருட்டான இருக்கக்கூடிய பகுதி மண் இடமாக பார்க்கப்படுகிறது. அந்த இடத்தில் நெருப்புக்குரிய கழிவறையை வைக்கக்கூடாது. இதை தெரிந்து கொண்டு இல்லத்தை அமைக்கும் பொழுது முன்னேற்றத்தை கொடுக்கிற வாஸ்து வீடாக இருக்கும்.
மேலும் எனது வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .
______________________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.