ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
2.8.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.58.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)Tamil Daily Calendar 2022
தினசரி நாள்காட்டி 2.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
17ந் தேதி செவ்வாய் கிழமை . அதிகாலை 5.44 வரை பஞ்சமி திதி. பிறகு வ. சஷ்டி திதி.மாலை 5.15 வரை உத்திரம் பிறகு அஸ்தம் நட்சத்திரம்.
ராகு எமகண்ட நேரம்:
3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
ஒரு இடத்தில் நான்கு பக்கமும் சாலைகள் இருக்கிற மனை சிறந்த மனை என்று அழைக்கப்படுகிறது. அப்படி சமமாக சாலைகள் இருக்கிற மனையை உச்சமாக இருக்கிற அமைப்பில் மாற்றம் செய்ய முடியுமா? என்றால் நாமே சொந்தமாக மனை பிரித்து விக்கிற மக்களாக இருக்கும் பொழுது அதை செய்ய முடியும். தமிழ்நாட்டில் எனது வாழ்க்கைப் பயணத்தில் நான்கு பக்கம் சாலைகள் அமைத்து , அவருக்கென்று அந்த நிறுவனத்தின் முதலாளி ஒரு இல்லத்தை அமைத்துக் கொடுத்திருக்கிற நிகழ்வு தமிழ்நாட்டில் எனது வாஸ்து பயணத்தில் நான்கு மக்களுக்கு நடந்திருக்கிறது. இதே விதியை ஒவ்வொருபெரிய தொழில் நிறுவனம் சார்ந்த, ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் இந்த விஷயத்தை செய்யும் பொழுது அவர்கள் அந்த பகுதியில் மிகச் சிறப்பான நிலையில், அந்த தொழில் செய்கிற, அந்த தொழிலையும் கடந்து வேறு புதிய தொழில்களில் ஈடுபடுகிற மனிதர்களாக அந்த வீட்டில் வசிக்கும் மக்கள் மாறுவார்கள். ஆகவே ஐயா திருப்பதி ரெட்டி அவர்கள் சொன்ன வாஸ்து விதிகளின் படி நான்கு பக்கம் சாலைகள் அமைக்கலாம். ஆனால் அந்த சாலைகள் தெற்கு மேற்கு பகுதிகளில் தெரு தாக்குதல் ஏற்பட்டு ஒரு சில இடங்களில் பாதிப்பு கொடுத்துவிடும். ஆகவே நீங்களாக முடிவு பண்ணி நான்கு வீதிகளில் இல்லத்தை கட்டக்கூடாது. நமக்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தி, நான்கு பக்கம் சம அளவுகளை கொடுக்காது உச்சநிலையில் அதிகமாகவும், நீச்சம் நிலையில் குறைவாகவும் சாலைகளை ஏற்படுத்தும் போது , மிகச் சிறந்த வாஸ்து பலம் பொருந்திய மனையாக இருக்கும். இதனை தனிப்பட்ட முறையில் ஏக்கர் கணக்கில் இடம் வைத்திருக்கிற மனிதர்கள் கூட செய்துவிடமுடியும் . இந்த இடத்தில் விவசாய நிலம் இல்லாமல் போய்விடுகிறது என்று முடிவு செய்யாது, சாலைகள் அமைக்காத பொழுது, அவருடைய வாழ்க்கை அடுத்தகட்ட நிகழ்வாக மாறுவதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் நான் சொல்கிற விஷயத்தை அவர்கள் செய்கிறார்கள் என்று சொன்னால் மிகச் சிறந்த வாழ்க்கையை, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகரும் மனிதர்களாக இருப்பார்கள்.Tamil Daily Calendar 2022
—————————
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – ஓய்வு
ரிசபம்- குழப்பம்
மிதுனம்- நன்மை
கடகம்- நலம்
சிம்மம்- வெற்றி
கன்னி- சுகம்
துலாம் – அமைதி
விருச்சிகம்- சலனம்
தனசு – முயற்சி
மகரம்- ஆர்வம்
கும்பம்- பயம்
மீனம் – எதிர்ப்பு
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
# August_02
மேசிடோனியா குடியரசு தினம்
உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது(1870)
அமெரிக்காவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்றது(1790)
தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)
_________________
மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995
