வாஸ்து தினசரி நாட்காட்டி சென்னை தமிழ் நாடு

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

21.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 21.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
5ந் தேதி வியாழக்கிழமை . காலை 08.14  வரை அஸ்டமி திதி. பிறகு தே.நவமி திதி.மதியம் 2.03  வரை அசுவினிபிறகு பரணி நட்சத்திரம்.

ராகு எமகண்ட நேரம்:1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சாஸ்திர வகையில் ஒரு சில மக்கள் என்னிடம் கேள்வி கேட்பார்கள். என்ன கேள்வி என்று பார்த்தால், வீடு கட்டும் பொழுது அந்த வீட்டிற்கான கதவு மற்றும், ஜன்னல் சார்ந்த விஷயங்களில் பழைய பொருட்களை வாங்கி உபயோகிக்கலாமா?. அல்லது தன்னுடைய இல்லத்தில் ஏற்கனவே இருக்கும் பழைய வீட்டில் சாமான்களை உபயோகிக்கலாமா?. என்று கேட்பார்கள். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம், என்னைப் போல் இருக்கிற வாஸ்து நிபுணர்கள் பழைய பொருட்களை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னாலும் கூட, இந்த இடத்தில் தாராளமாக உங்களுடைய பழைய இல்லத்தில் இருக்கிற பொருட்களை உபயோகித்துக் கொள்ளலாம். அதே சமயம் பழைய பொருட்களை விற்பனை செய்கிற நபர்களிடம் வாங்கி உபயோகிக்கலாமா? என்று சொன்னாலும் தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் அதை கொஞ்சம் உருமாற்றம் செய்து விடுவது நல்லது. அடுத்ததாக பழைய பொருள்களில் சாஸ்திரத்தில் அது எதிர்மறைச் செயல் என்று சொன்னாலும், என்னை பொறுத்த அளவில் இயற்கை சார்ந்த நிகழ்வுகளில் பழைய பொருட்கள் என்பது உபயோகிக்காமல் விரையம் ஆகும் பொழுது அதனை உபயோகித்து, ஒரு மரத்தை வெட்டாத நிலையில் இருந்து நாம் காப்பாற்ற முடியும். ஆகவே அது நல்ல செயல் தான் என்று சொல்லுவேன். அதே சமயம் அந்த பழைய பொருட்கள் உறுதியாக இருக்கின்றனவா, அதன் உறுதித் தன்மையை பரிசோதித்து உபயோகித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவேன்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- நலம்
ரிசபம்- சினம்
மிதுனம்- உற்சாகம்
கடகம்- நிறைவு
சிம்மம்- முயற்சி
கன்னி- சினம்
துலாம் – நன்மை
விருச்சிகம்- உயர்வு
தனசு – புகழ்
மகரம்- சுகம்
கும்பம்- அமைதி
மீனம் – பொறுமை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_21

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பைய்யர் நினைவு நாள் (1984)

பெல்ஜியம் தேசிய தினம்

இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி இறந்த தினம்(1899)

ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது(1954)

லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது(1977)

வாஸ்து ரீதியாக பழைய பொருட்களை பயன்படுத்தலாமா பழைய வீட்டில் இருக்கிற கதவுகள் ஜன்னல்கள் போன்ற விஷயங்களை பதிவேடுகளுக்கு பயன்படுத்தலாமா இன்றும் ஒரு சிலர் கேட்பார்கள் ஒரு சில மக்கள் வெளியில் இருந்து வாங்கி பழைய பொருட்களை நம்ம வந்து புதிய வீட்டிற்கு அமைத்துக் கொள்ளலாமா என்று கேட்பார்கள் இதற்கு எனது நேரடியான பதில் என்பது உங்கள் இல்லத்தில் இருந்து கழிக்க கூடிய மெயின் நிலவு மற்றும் ஜன்னல்களை தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம் அதே சமயம் பழைய வீடுகளில் கழற்றி வைத்து விற்பனை செய்வார்கள் அதனை வாங்கியும் தாராளமாக உபயோகப்படுத்தலாம் ஆனால் இந்த இடத்தில் அதன் செயல் திறன் அதனுடைய உறுதித் திறன் பார்த்துக் கொள்ள வேண்டும் அதே சமயம் வேறு ஒரு வீடுகளிலிருந்து அலட்சிய மரங்களை புதிய உருவாக்கியம் செய்து தரலாமா உபயோகித்துக் கொள்ளலாம் வாங்கிய பிறகு அப்படியே கொண்டு வந்து உங்களுடைய இல்லத்தில் பொருத்தி வைப்பது தவறு என்று சொல்லுவேன் ஆக பழைய பொருட்களை அதன் உறுதி தன்மையை சரிபார்த்துக் கொண்டு தாரளமாக உயிருக்கலாம் இதில் பழைய படங்களில் உபயோகித்தால் தோஷம் என்கிற விஷயத்தை ஒரு சில மக்கள் செல்வார்கள் இந்த இடத்தில் பழைய பொருளுக்கு நாம் சும்மா கொண்டு வரவில்லை அதற்கென்று ஒரு தொகையை கொடுத்து தான் எடுத்து வருகிறோம் அதனால் 100 சதவீதம் தவறு கிடையாது என்று சொன்னால் ஒரு பொருள் அழிந்து போகாது மீண்டும் ஒரு இடத்தில் பொருத்தி வைப்பது என்பது மனித வாழ்க்கையில் அந்த இடத்தில் ஒரு மரத்தை வெட்டுவதில் ஊக்குவிப்பு நாம் செய்வதில்லை அதனால் இது முழுக்க முழுக்க நல்ல பலனை தான் கொடுக்கும்
_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Chennai vastu

Loading