மதில் சுவர்கள் வாஸ்து தினசரி காலண்டர் 4.9.2022

Chennai vastu calendar

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

4.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 4.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
19ந் தேதி  ஞாயிற்றுக்கிழமை  .முற்பகல்10.42 வரை வ. அஸ்டமி திதி . பிறகு வ.நவமி திதி  இரவு 9.30 வரை கேட்டைநட்சத்திரம். பிறகு மூலம்  நட்சத்திரம்

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று இரவு 9 .30 வரை நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு .
__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்

வாஸ்து வகையில் மதில் சுவர் எப்படி அமைக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். ஒரு இல்லத்திற்கு மதில் சுவர்கள்தான் பாதுகாப்பையும் கம்பீரமான தோற்றத்தையும் கொடுக்கக் கூடிய விஷயமாக இருக்கின்றது. வீடு என்கிற ஒரு விஷயத்தில் தெரு அல்லது வீடு அல்லது தெரு என்கிற விஷயம் சாலைகளை கவனித்து சுற்றுச்சுவரை அமைக்க வேண்டும். அந்த வகையில் சாலைகள் போக்குவரத்து அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் இரண்டு சுற்றுச்சுவரை அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது. அதே சமயம் தெருத்தாக்கம் தெருக்குத்து போன்ற இடங்களில் , ஒரு சில இடங்களில் இரண்டு சுற்றுச் சுவரை அமைக்க வேண்டிய சூழ்நிலைகள் கூட வரலாம் . அந்த இடத்தையும் கவனித்து அதற்கு தகுந்த போல இடம் விட்டு சுற்றுச்சுவரை அமைக்க வேண்டும். மதில் சுவர் ஒரு சிலர் பெரிய அளவில் உயரமான அமைப்பில் அமைத்து கொள்வார்கள். தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். ஆனால் காற்றுவின் ஓட்ட வசதி என்பது அந்த இடத்தில் தடைபடக் கூடிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும். அப்படி இருக்கின்ற நிலையில் இல்லத்திற்கு ஜன்னல்கள் எங்கு கொடுத்திருக்கின்றோமோ அதற்கு நேராக காம்பவுண்ட் சுற்றுச்சுவரிலேயே கிரில் அமைப்பு ஏற்படுத்தி வாஸ்துவுக்கு பலம் பொருந்தி அமைப்பாக மற்றும், இயற்கை சார்ந்த காற்றோட்டம் இருக்கக்கூடிய அமைப்பாக ஒரு இடத்தை மாற்றி வைக்க முடியும்.

ஒரு சில இடங்களில் வீட்டையும் காம்பௌண்ட் சுவரையையும் தாய்சுவரும் தந்தைசுவரும் ஒட்டக்கூடாது என்று சொல்கின்றோம் . ஒரு சில சூழ்நிலையில் வாஸ்து குற்றம்  பெரிய அளவில் இருக்கும் பொழுது அந்த இரு சுவர்களையும் இணைக்க கூடிய ஒரு சூழ்நிலைகள் கூட வரலாம். அந்த இடத்தில் வாஸ்துக்கு தவறில்லாமல் அமைத்துக் கொள்ள வேண்டும் . அப்படி தவறுகள் இருக்கக்கூடிய இடங்களில் வாஸ்து நிபுணரை கூட வைத்துக் கொண்டு செய்வது சாலச்சிறந்தது. ஆக சுற்றுச்சுவர் என்பது மிக மிக முக்கியம். அந்த சுற்றுச்சுவர்கள் தான் நம்மை சுற்றி காப்பாற்றுகிற சுவர்களாக இருக்கின்றது. அதே சமயம் ஒரு சில இடங்களில் சுற்றுசுவர் இல்லாமல் கூட வாஸ்து பலம் பொருந்திய வீடாக இருக்கும். அது எங்கு என்று தெரியாது தவறான இடங்களில் கூட சுற்றுசுவர் அமைத்திருப்போம்.அது எந்த இடம் என்று பார்க்கும் போது, ஒரு இல்லத்திற்கு கிழக்கு வீடு இருந்து அல்லது வடக்கிலும் கட்டிடங்கள் வரும். அந்த இடத்தில் மேற்கிலும் தெற்கிலும் கட்டிடங்கள் இருக்காது. அது போன்ற இடங்களில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்தால் கூட நல்ல பலனை கொடுக்கும். ஆக இதனை தெரிந்து கொண்டு அமைப்பது நலம். ஆக  தோட்டங்களில் பண்ணை வீடுகளில், தனியாக இருக்க கூடிய வீடுகளில்,சுற்றுச்சுவர் இல்லாமல் கூட நல்ல வாஸ்து கிடைக்கும். அதுபோலத்தான் சுற்றுச்சுவர் இல்லாத ஒருசில இல்லங்களிலும் கிடைக்கும்.ஆக சுற்றுச்சுவர் அமைப்பதில் கவனம் முக்கியம்.
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அமைதி
ரிஷபம்-பணிவு
மிதுனம்-இன்சொல்
கடகம்- பரிசு
சிம்மம்-மரியாதை
கன்னி- மறதி
துலாம் – பிரயாசை
விருச்சிகம்- தேர்ச்சி
தனசு – வரவு
மகரம்-ஏமாற்றம்
கும்பம்- பெருமை
மீனம் – ஆக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_4

_______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading