ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
1.9.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 1.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
16ந் தேதி வியாழக்கிழமை மதியம் 2.51 வரை வ. பஞ்சமி திதி . பிறகு வ.சஷ்டி திதி இரவு 11.58 வரை சுவாதி நட்சத்திரம். பிறகு விசாகம் நட்சத்திரம் .
ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்
வாஸ்து சார்ந்த பூஜை என்கிற விஷயத்திற்கும், அதேசமயம் ஒரு நிலவுகால் நிறுத்தவும், கிரகப்பிரவேசம் செய்ய இப்படி பல விஷயங்களுக்கும் பூமி பூஜை சார்ந்த விஷயத்திற்கு என்னை நிறைய மக்கள் தொலைபேசி வழியாக ஒரு நல்ல நாள் சொல்லுங்கள் என்று அழைப்பார்கள். அவர்களுக்கான எனது பதிவு பூமி பூஜை மற்றும், நிலவு நிறுத்துதல் மற்றும் வீடு கிரகப்பிரவேசம், ஒரு புதிய இடம் , மனை வாங்குதல் போன்ற விஷயங்களுக்கு அந்த பத்திரப்பதிவு இது சார்ந்த விஷயங்களுக்கு நீங்கள் நல்ல நேரம் பாருங்கள். ஆனால் என்னை வாஸ்து பார்க்க அழைக்கிற நிகழ்வுக்கு நல்ல நேரம், நல்ல நாள் போன்ற விஷயங்கள் தேவை கிடையாது என்பேன்.
ஏனென்றால் சாஸ்திரத்தில் வாஸ்து என்கிற ஒரு விஷயம் நீங்க பார்க்க அழைப்பது, உங்களுடைய கர்மாவை மாற்றுகிற செயலாக பார்க்கப்படுகிறது . அந்த வகையில் இதில் நல்ல நேரம் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சாஸ்திர ரீதியாகவும் வாஸ்து கர்மங்களை செய்யக்கூடிய நாளாக, திதியாக தேய்பிறை பிரதமை திதி இருக்கிறது. ஏன் வளர்பிறை பிரதமை திதியில் கூட நீங்கள் அந்த விஷயத்தை செய்யலாம். இந்த இடத்தில் 15 திதிகளுக்கான என்ன காரியங்களை செய்யலாம் என்பது பற்றி அடுத்த பதிவில் உங்களுக்கு விளக்குகிறேன். ஆக வாஸ்து பார்க்க அழைக்கிற மக்கள் தாராளமாக அஷ்டமி திதியிலும், நவமி திதியிலும் கூட அழைக்கலாம். ஏன் தேய்பிறை பாட்டிமை என்று சொல்லக்கூடிய பிரதமை திதியில் கூட அழைக்கலாம் ஆக நல்ல நாள் பபொறுந்து வந்தால் நான் வருகிற நேரத்தில் தவறு கிடையாது. ஆனால் இந்த நாள்தான் வரவேண்டும். இந்த நாளில் வரவேண்டாம் என்று சொல்ல வேண்டாம் என்பது எனது கருத்து.
ஏன் என்று சொன்னால் வாஸ்து கர்மங்கள் என்கிற வாஸ்து பார்ப்பதற்கான நாளை பிரதமை திதியில் பார்ப்பதுதான் நல்லது என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஆக யாருக்கு அந்த நேரம் பொருந்தி வருகிறதோ அவர்கள் தான் பிரதமையில் அழைப்பார்கள். ஒருசில மக்கள் நாள் நட்சத்திரம் பார்த்துக்கொண்டு என்னை அழைப்பார்கள். இந்த பதிவு என்பது நாள் நட்சத்திரம்சார்ந்த விசயங்களை வாஸ்து சீர்திருத்தம் செய்ய பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது.
—————————
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – வெற்றி
ரிஷபம்- குழப்பம்
மிதுனம்- அசதி
கடகம்- பணிவு
சிம்மம்- வாழ்வு
கன்னி- நலம்
துலாம் – சிரமம்
விருச்சிகம்- சுகம்
தனசு – விருத்தி
மகரம்- ஆக்கம்
கும்பம்- தடை
மீனம் – பரிசு
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
#September_01
_______________
மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் . பிரபல வாஸ்து நிபுணர்,எப்போது வாஸ்து நிபுணர் அழைத்து பார்க்க வேண்டும்?,Who is Vastu consultant,When should a Vastu specialist be called,What is a Vastu specialist?,
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Chennai vastu Perundurai
099650 21122
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
wwe.chennaivasthu.in
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995