Vastu Consultant Tamilnadu Erode

Vastu Consultant Tamilnadu Erode

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 8.2.2024 சோபக்ருது தை மாதம். 25ந் தேதி வியாழக்கிழமை. மதியம் 11.19 வரை திரயோதசி பிறகு தே.சதுர்தசி திதி. இரவு 2.02 வரை உத்திராடம். பிறகு  திருவோணம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வரவு
ரிஷபம்- ஆக்கம்
மிதுனம்- கவனம்
கடகம்- சிக்கல்
சிம்மம்- பகை
கன்னி- வெற்றி
துலாம் -கவலை
விருச்சிகம் – பயம்
தனசு- ஜெயம்
மகரம்-முயற்சி
கும்பம்- போட்டி
மீனம்- பொறுப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

பணம்தான் ஒரு மனிதனுக்கு எல்லா செயலுக்கும் பிரதானம். இல்லை என்று சொன்னால் அந்த மனிதன் எந்த செலவையும் செய்ய முடியாது. ஆக மனித வாழ்க்கைக்கு இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பணம் என்பதை அவசியம். அப்படி இருக்கின்ற பொழுது அந்த பணம் ஒரு வாஸ்து வழியாக இப்படி அதிகரிக்க முடியும், பணத்தை எப்படி நாம் பெருக்க முடியும் என்கிற ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் நிச்சயமாக பணத்தை பெருக்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் வாஸ்துவின் வகையில் எப்படி பணத்தை உபயோகிக்கலாம், எந்த இடத்தில் பணத்தை வைக்கும் பொழுது, பணம் பெருகும் என்பதை தெரிந்து கொள்வோம். எப்பொழுதுமே பணம் சார்ந்த நிகழ்வுகளில் தென்மேற்கு பகுதி மட்டுமே பணத்தை வைக்க வேண்டும். ஒருவேளை ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் இருக்கின்றது என்று சொன்னால் பணத்தை அவர்கள் அறையின் தென்மேற்கு பகுதியில் வைத்துக் கொள்வது நலம். ஒரு சில மக்கள் தினமும் உபயோகிக்கிற பர்சை அதாவது மணி பர்சை கண்ட இடங்களில் வைத்திருப்பார்கள்.  மேலாடையில் மணிபர்ஸ் என்பது இருந்தால் இரவு வந்த பிறகு மேலாடையை கழற்றி வைத்த பிறகு அதில் இருக்கும் மணி பர்ஸ் எப்போதுமே தென்மேற்கு பீரோவில் வைக்க வேண்டும். அப்படி தொடர்ந்து நீங்கள் செய்து வரும் பொழுது ஒவ்வொருவருக்குமே பணம் சார்ந்த வகையில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு வந்தவுடன் மேலாடை எங்காவது இருக்கும். மணி பர்ஸ் எங்காவது இருக்கும் என்று இருக்கிற மக்களின் செயல்களில் பணம் என்பது பெரிய அளவில் சேராது. இந்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல ஒவ்வொருத்தருடைய அறையிலும் தென்மேற்கு வாசல்  திறப்புகளை ஏற்படுத்தி விடக்கூடாது. அப்படி இருக்கின்ற எங்களிலும் பணம் சார்ந்த வகையில் வெற்றி கிடைக்காது. வாஸ்து வழியாக பணத்தை ஈர்க்கக்கூடிய இடம் என்பது தென்மேற்கு. தென்மேற்கு அடைபட்டு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பணத்தின் வழியாக ஒருவருக்கு வெற்றி கிடைக்கும். அது வாஸ்து மூலமாக என்று கூட சொல்லலாம்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995 Vastu Consultant Tamilnadu Erode,Top Vastu Shastra Consultants in Erode,Vastu Consultant in Erode Residential ,Vastu Consultant In Chennai – Coimbatore – Erode,

Loading