ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
#dailycalendartamil
Chennai vastu calendar
17.2.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 35 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.36 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
தினசரி நாள்காட்டி 17.2.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 05ந் தேதி வெள்ளிக்கிழமை. இரவு 11.38 மணி வரை த்வாதசி திதி.பிறகு தே.திரயோதசி திதி. இரவு 8.17 வரை பூராடம் நட்சத்திரம் .பிறகு உத்திராடம்.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm
இன்று பகல் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
ஒரு சில இடங்களில் தெற்கு பார்த்த வீட்டை இரண்டாகப் பிரித்து ஒரு வாசல் தெற்கு பகுதி தென்கிழக்கு தெற்கிலும், மற்றொரு வாசல் வடகிழக்கு வடக்கு அல்லது வடகிழக்கு கிழக்கு அமைத்துக் கொடுப்பார்கள். இதுவும் வாஸ்து ரீதியாக தவறுதான். ஏனென்றால் ஒரு வீட்டிற்கு தவறும் ஒரு வீட்டுக்கு நன்மையும் கொடுக்கும் அதாவது, தெற்கு புறம் இருக்கும் வீட்டிற்கு தீமையும், வடக்கில் இருக்கும் வீட்டிற்கு நன்மையும் கொடுக்கும். இரண்டு வீடுகளை பிரிக்கும் பொழுது, தெற்கு பார்த்த வீட்டிற்கு குற்றமாக முடிந்து விடும். ஆக #வாஸ்துவை கவனித்து #பாகப்பிரிவினை பிரிக்க வேண்டும்.
__________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – அலைச்சல்
ரிஷபம்- நிம்மதி
மிதுனம்- பாராட்டு
கடகம்- அமைதி
சிம்மம்- நன்மை
கன்னி- லாபம்
துலாம் – செலவு
விருச்சிகம்- வெற்றி
தனசு- பரிவு
மகரம்- பணிவு
கும்பம்- ஓய்வு
மீனம் – பொறுமை
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
