ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
14.7.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 14.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
30ந் தேதி புதன்கிழமை இரவு 8.18 வரை பிரதமை திதி. பிறகு துதியை திதி. இரவு 08.06 வரை உத்திராடம் பிறகு திருவோணம் நட்சத்திரம்.
ராகுநேரம்:1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am.
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:
வாஸ்து ரீதியாக ஒரு சில மக்கள் வாஸ்து புத்தகங்களை படித்து, வாஸ்து என்கிற விஷயம் எனக்கு நிறைவடைந்து விட்டது என்று முடிவு செய்து கொள்கிறார்கள். ஒரு சில வாஸ்து புத்தகங்களில் தென்மேற்கில் படிக்கட்டும், வட கிழக்கில் பூஜை அறையும் வைக்கலாம் என்று சொல்லி இருப்பார்கள். அதற்கு காரணமும் அவர்கள் கூறுவார்கள். தென்மேற்கில் எடை என்கிற விஷயம் வேண்டும் அதற்காக படியும், மேலே உயர உயர செல்ல வேண்டும் அதற்காக படியும் என்று சொல்வார்கள். ஆக அந்த புத்தகத்தை எழுதிய மனிதர்கள் இன்று உயிரோடு இருக்க மாட்டார்கள். ஆக அந்த புத்தகத்தைப் பார்த்து காப்பியடித்த மனிதர்களும் பெரிய அளவில் வாஸ்து பயணம் மேற்கொண்டு இருக்க மாட்டார்கள். ஆகவே தயவு செய்து தென்மேற்கு படி என்கிற விஷயம் வேண்டாம். அதேபோல வடகிழக்கில் பூஜையறை வைப்பது என்பதும் வாஸ்து ரீதியாக தவறு.
அந்த தவறுகளையும் எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம், ஒருவர் தென்மேற்கு திசையில் படிக்கட்டு அமைத்துக் கொடுக்கிறார் என்று சொன்னாலும், ஒருவர் வடகிழக்கு பகுதியில் பூஜை அறை அமைத்துக் கொடுக்கிறார்கள் என்று சொன்னாலும் வாஸ்து ரீதியாக, வாஸ்து வகையில் அவருக்கு பெரிய அளவில் வாஸ்து அறிவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தென்மேற்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த இடத்தில் ஒரு எடையுள்ள பொருளாக மாற்றி வைக்க வேண்டும். கட்டிட அமைப்பில் படிக்கட்டுகளை அமைக்க கூடாது . இதனை சரியாக புரிந்து கொண்டு செய்தால் குற்றம் கிடையாது. அதே சமயம் வடகிழக்கில் தான் பூஜை அறை வேண்டும் என்று நினைக்கிற மக்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். வடகிழக்கு அல்லாது கொஞ்சம் வடமேற்கு ஆகவும், கொஞ்சம் கிழக்கிலும் தள்ளி வைக்கும் போது, ஓரளவுக்கு பாதிப்பு அடையாத பூஜை அறையாக மாறிவிடும். ஆக ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து செய்ய வேண்டும். இது பூஜை அறை தானே, இறைவனைத் தானே வைக்கிறோம். ஈசானியத்தில் சுத்தமாகத்தான் இருக்கிறது. அந்த இடத்தில் ஈசனுக்குரிய இடத்தில் பூஜை அறையை வைக்கலாம் என்று முடிவு செய்தால் , மிகப்பெரிய தவறாக முடிந்து விடும். ஆக பூஜை அறை என்கிற விஷயத்தை சர்வஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
______________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேஷம்- வெற்றி
ரிசபம்- சோதனை
மிதுனம்- தெளிவு
கடகம்- கவலை
சிம்மம்- போட்டி
கன்னி- லாபம்
துலாம் – ஆர்வம்
விருச்சிகம்- வரவு
தனசு – பக்தி
மகரம்- நலம்
கும்பம்- சுகம்
மீனம் – நட்பு
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
#August_14
எம்.பி.,3 பெயரிடப்பட்டது(1995)
ஈராக் குடியரசு தினம்
நாசாவின் சேர்வெயர் 4 எனும் ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது(1967)
பிரெஞ்சுப் புரட்சியின் 200வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது(1989)
ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன(1933)
_________________
மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995
![](https://chennaivastu.com/wp-content/uploads/2022/07/InCollage_20220713_211909256-scaled.jpg)