வாஸ்து பகவான் வழிபாடு

ஒரு சில மக்கள் வாஸ்து பகவான் சார்ந்த படத்தை வீட்டில் வைத்து வணங்குவதும் வாஸ்து பகவானின் அஷ்டோத்திர மந்திரங்களை சொல்வதும் குற்றமாக சொல்கின்றனர் இந்த இடத்தில் ஒரு சில மக்கள் வாஸ்து பகவானின் படத்தை வைத்திருப்பார்கள் அதை வைக்கலாமா என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் வைத்துக் கொள்வதில் தவறு கிடையாது தாராளமாக வாஸ்து ஹோமம் வாஸ்து பகவான் அஸ்டோத்திரம் மந்திரங்களையும் வாஸ்து பகவான் காயத்திரி மந்திரம் தாராளமாகச் சொல்லுங்கள் ஆனால் அந்த இடம் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பது மிக மிக முக்கியம் வாஸ்து விஷயத்தில் தீர்வுகளை கொடுக்காது வாஸ்து பகவான் படத்தை வைத்து வணங்கினால் வாஸ்து மாற்றத்தின் வழியாக நன்மை கிடைக்குமா என்றால் 100% நடக்காது என்று சொல்லுவேன் வாஸ்து வகைக்கு நிச்சயமாக வாஸ்து மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்பேன் அதைவிடுத்து வாஸ்து பகவானின் படத்தை வைத்து வாங்குவது என்பது தவறு என்று தான் சொல்லுவேன் ஆனால் வணங்குவதில் வாஸ்துவை மாற்றம் செய்தாலோ அல்லது செய்யாமல் இருப்பது இருந்துகொண்டு படத்தை வணங்குவதில் தவறில்லை என்று சொன்னார் ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் அதனை தவறு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது சிவனின் ஒரு உருவமாக தான் வாஸ்து பகவானை நாம் பார்க்கிறோம் வாஸ்து பகவானை வணங்க வேண்டாம் என்று சொன்னால் சிவபெருமானை வணங்கி அதைப் போலத்தான்

Loading