நாளைய பஞ்சாங்க காலண்டர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

Chennai vastu calendar

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

21.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 21.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
5ந் தேதி ஞாயிறு இரவு 3.37  வரை தசமி திதி. பிறகு தே. ஏகாதசி திதி .   நாள் முழுவதும் மிருகஷிரிசம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

வீடு கட்டுவதற்கான வாஸ்து என்று பார்க்கும் பொழுது ஒரு சில விஷயங்களை புதிதாக வீடு கட்டுகிற மக்கள் முடிவு செய்ய வேண்டும்  முதலில் நகராட்சி, மாநகராட்சி நெறிமுறைகளை பின்பற்றி, மேலும் வாஸ்து விதிகளையும் உள்ளடக்கி இரண்டையும் சேர்க்கும் முறையில் வீடுகள் கட்ட திட்டமிட வேண்டும். கட்டிடம் கட்டுவது என்பது முடிவு செய்யப்பட்டவுடன் உங்களுக்கு எந்த மாதிரி அறைகள், என்னென்ன அறைகள் என்கிற விஷயத்தை கட்டிட பொறியாளர் மூலம் விவாதிக்க வேண்டும். இன்றைய காலத்தில் எல்லா பொறியாளர்களும் வாஸ்து விதிகள் உட்புகுத்தி தான் வீடு கட்டுகின்றனர். ஆனால் வாஸ்து என்பது ஒரு சில இடங்களில் தெரியாமல் இருக்கும். தெரிந்தும் இருக்கும்.ஆக  ஆரம்பகட்ட வரைபடத்தில் வாஸ்து பற்றி சிந்திக்க வேண்டாம். உங்களுடைய தேவைகள் என்ன? அறைகளின் எண்ணிக்கை, அறைகளின் அளவு, சமையலறை, படுக்கையறை, சமையலறை சார்ந்த உணவு அறை, கழிவறைகள், பூஜையறை, ஆகிய விஷயங்களை விவாதித்து முடிவு செய்து கொள்ளவேண்டும்.

இந்த இடத்தில் ஒவ்வொரு இடத்தில் மக்களின் தேவையும் மாறி மாறி தான் இருக்கும். ஒருவருக்கு ஒரு படுக்கையறை போதும். ஒரு சிலருக்கு நான்கு படுக்கையறை வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கழிவறை போதும். ஒரு சிலருக்கு இரண்டு மூன்று படுக்கையறை வேண்டும். ஆக இந்த விஷயங்களை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு வரைபடம் தயாரிக்க வேண்டும். அதனை தயாரித்த பிறகு வாஸ்து நிபுணரை அணுக வேண்டும் . அவருடைய  ஆலோசனையின் அடிப்படையில் தேவையான மாற்றங்களை செய்து இறுதி வரைபடம் தயாரிக்க வேண்டும். அதற்கு பிறகு கட்டிட வேலையை தொடங்க வேண்டும். இப்படி செய்தீர்கள் என்று சொன்னால் எந்த குழப்பமும் இல்லாது,  கட்டிட வேலை தொடங்கி வாஸ்து முறையில் நிறைவு அடையும். முதலிலேயே நீங்களும் குழம்பி போய் வாஸ்து நிபுணர்களையும் குழப்பி,  கட்டிட பொறியாளர்களையும் குழப்பம் செய்ய வைத்து செயல்களைச் செய்ய வேண்டாம் என்பது எனது கருத்து.எதனையும் முறைபடுத்தி செய்தல் நலம். இந்த இடத்தில் ஒருசில கட்டிடம் கட்டி தருகிற மனிதர்கள் எனக்கு வாஸ்து தெரியும் என்று சொன்னாலும் அந்த வார்த்தையை தவிர்த்து ஒரு வாஸ்து நிபுணர் ஆலோசனை என்பது தனிப்பட்ட முறையில் தேவை என்பேன்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நலம்
ரிசபம்- ஓய்வு
மிதுனம்- செலவு
கடகம்-  உதவி
சிம்மம்- மறதி
கன்னி- ஈகை
துலாம் – நன்மை
விருச்சிகம்- வெற்றி
தனசு – அமைதி
மகரம்- முயற்சி
கும்பம்- உயர்வு
மீனம் – எதிர்ப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

Mangadu vastu consultant,
Mannady vastu consultant,
மண்ணடி வாஸ்து நிபுணர் ஆலோசகர் ,
Mathur vastu consultant,
மாத்தூர் (சென்னை) வாஸ்து நிபுணர்

________________________

#வரலாற்றில்_இன்று
# August_21

ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)

டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1842)

ஸ்டாலின்கிராட் போர் துவங்கியது(1942)

ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை கைப்பற்றி, அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்(1770)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading