ஒரு வாஸ்து குற்றம் இருக்கிறது என்று சொன்னாலே ஒரு தொழிற்சாலையில் நாயகப் பெருமான் வைத்து வழிபாடு செய்யலாமா என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் மிக மிக தவறு என்று சொல்வேன் நிறைய மக்கள் கேட்கலாம் என இது கோவிலில் இன்று நிகழ்வு இறைவன் என்பவர் நமக்கு உதவி செய்பவர் தானே என்று இந்த இடத்தில் ஆலயங்கள் என்பது ஜாதகத்தின் வழியாக 59 பாவங்களை குறிக்கின்றன கல்வி தொழில் என்கிற ஒரு விஷயம் 6 10 பாவங்களை கூறுகிறேன் விஷயம் இந்த இடத்தில் ஜோதிடத்தில் ஒரு விதி என்பது ஒவ்வொரு பாவங்களும் அதன் முந்திய பாவத்தை வளர்க்கும் என்று சொல்வோம் அதாவது சம்பத் நிகழும் வழியாக ஒரு நட்சத்திரம் அடுத்த நட்சத்திரத்தை வளர்க்கும் அதுபோல ஒரு பாவமும் அதன் இரண்டாவது பாவத்தை வளர்க்கும் வகையில் நீங்கள் ஐந்து என்கிற இறைநிலை 9 என்கிற இறைநிலை சார்ந்த பாவங்கள் தனக்கு துணை தேடும் நிகழ்வாக ஆறு மற்றும் பத்தாம் பாவங்களை கட்டுப்படுத்தும் அப்பொழுது தொழில் என்பது விருத்தியாகாது என்று சொல்லுவோம் ஆலயங்களை பொறுத்த அளவில் கோயில் என்பது வேண்டாம் செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைக்க வேண்டுமே தவிர தெய்வத்தை நம்முடைய முன்னோர்கள் வைத்திருக்கிற சார்ந்த இடம் சார்ந்த இடத்திற்குச் சென்று ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்வோம்
233 total views, 1 views today