தமிழ் காலண்டர் சென்னை வாஸ்து இன்று 31.5.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

31.5.2022
#தமிழ்_காலண்டர்.
#கிருத்திகை_விரதம்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 31.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
17ந் தேதி செவ்வாய்க்கிழமை.
மாலை 7.21  வரை வ.பிரதமை திதி.பிறகு வ.துதியை திதி.   காலை 9.46 வரை ரோகிணி நட்சத்திரம் பிறகு மிருகஸிரிடம் நட்சத்திரம்.

ராகுநேரம்: 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

___________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

ஒரு வாஸ்து ரீதியாக ஒரு இடங்கள் என்பது திசைகாட்டிக்கு  பொறுந்தி வரவேண்டும் .
அப்படி திசைகாட்டிக்கு பொருந்தவில்லை என்று சொன்னால் அந்த இடத்தில் இருக்கும் எட்டு திசைகளில் எங்கே எங்கு காலியிடம் எவ்வளவு விடவேண்டும் என்பது முக்கியம்.

ஆக  திசைகளில் எந்தெந்த பகுதிகளில் காலியிடங்கள் விட வேண்டும் என்பது பற்றி பார்க்கும் போது, எப்பொழுதுமே வடகிழக்கு அதிக இடங்கள் இருக்க வேண்டும். ஆகவே அதற்குப் பிறகு வடக்கு அதனைவிட குறைத்து, அதற்கு பிறகு கிழக்கு பகுதியில் குறைத்து விடவேண்டும். அதற்கு பிறகு வடக்கு வடமேற்கு குறைந்த இடம் விடவேண்டும்.  அதற்கு பிறகு  மேற்கு மத்திய பாகம் குறைவாக, அதன் பின்னர் தென்கிழக்கு குறைந்த இடங்களாகவும் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த தென்மேற்கு பகுதியில் ஒரே உயரத்தில் குறைந்த காலியிடங்கள் இருக்க வேண்டும். இந்த இடத்தில் வடகிழக்கு சார்ந்த பகுதி அதிகம் இருப்பதை கவனித்து இல்லத்தை அமைத்து கொண்டால் அதி அற்புதமான வாழ்க்கையைக் கொடுக்கும்.இந்த விதி வீடுகள் மற்றும் தொழிற்சாலை மற்றும் வியாபாரம் செய்யும் இடங்கள் மற்றும், அலுவலகங்கள்,கடைகள் ,பள்ளி கல்லூரி நிறுவனங்கள் அனைத்து இடத்திற்கும் பொறுந்தும்

_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- செலவு
ரிசபம்- துணிவு
மிதுனம்-  நலம்
கடகம்- நிறைவு
சிம்மம்- ஆதரவு
கன்னி- சுகம்
துலாம் – லாபம்
விருச்சிகம்-
தனசு -செலவு
மகரம்- தனம்
கும்பம்- கவலை
மீனம் –   உதவி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#May_31

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)

டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)

மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது(1962)

தென்னாப்பிரிக்க குடியரசு அமைக்கப்பட்டது(1961)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading