கொஞ்சம் வாஸ்து வேலை செய்கிறதா | தினசரி நாள்காட்டி 18.5.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

இன்று
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.47.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய நாள்காட்டி 18.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
4ந் தேதி புதன்கிழமை.
இரவு 11.38 வரை தே.திருதியை திதி.பிறகு தே.சதுர்த்தி திதி.காலை 7.58  வரை கேட்டை  பிறகு நாளை காலை 5.25வரை மூலம் நட்சத்திரம்.அதன் பிறகு பூராடம்.

இன்றைய
ராகுநேரம்: 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon
இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

மனித வாழ்க்கையில் வாஸ்து மட்டும் வேலை செய்கிறதா ?.. என்று சொன்னால் நிச்சயமாக கிடையாது. ஏற்கனவே நான் சொன்னமாதிரி வாஸ்து என்பது 20%. நம்முடைய தொடர்புகள், நம்முடைய நடவடிக்கைகள் என்பது 20% .போன ஜென்ம கர்மா மற்றும், முன்னோர்களுடைய செயல்கள் 20%. உண்மையான சரியான தெய்வ வழிபாடு என்பது 20%  . ஜோதிடம் என்பது 20%.அதாவது ஒருவரின் பிறந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் நிலை சார்ந்த விசயம். ஆக இந்த 100% சேர்ந்ததுதான் மனித வாழ்க்கை. அந்த வகையில் என்னதான் நல்ல நேரம் இருந்தாலும், என்னதான் உண்மையான தெய்வ வழிபாடு இருந்தாலும், என்னதான் வாஸ்து வகையில் வீடு இருந்தாலும், ஒரு ஓரத்தில்  முன்னோர்களின் கர்மா என்பது பேசப்படும். பேசவைக்கும் . அந்த வகையில் பணம் சார்ந்த நிகழ்வுகளில்  முன்னோர்கள் செய்த தவறுகள்,மற்றும் உறவுகள் வகையில் நம்முடைய முன்னோர்கள் செய்த தவறுகள். எடுத்துக்காட்டாக ஒருவரிடம் பணத்தை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி இருப்பார்கள். அல்லது ஒருவரின் உழைப்பை திருடி இருப்பார்கள் அல்லது. திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 2 அல்லது 3 திருமணங்களை செய்து முதல் திருமணம் சார்ந்த மனைவிக்கு துரோகம் செய்திருப்பார்கள். அதன் பாதிப்புகள் அவர்களின் பேரன் சார்ந்த, கொள்ளுப்பேரன் சார்ந்த வகையில் நிச்சயமாக பாதிப்பைக் கொடுக்கும் . அந்த பாதிப்பில் இருந்து வெளிவர ஒரே வழி, ஒரு சில விஷயங்களை கொடுக்கும் பொழுது அதிலிருந்து நிவர்த்தி அடைய முடியும். அந்த வகையில் ஒருவருக்கு என்ன பாதிப்பு இருக்கிறது?. திருமணம் நடைபெற வேண்டுமா குழந்தை பேரில் தடை இருக்கிறதா?. பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பு இருக்கிறதா?மேற்கூறிய பிரச்சினைகள் என்றால் அதை சரி பார்த்துக் கொள்வது நல்லது. அது எல்லோரோலும் தீர்த்து வைக்க முடியும் என்று சொல்ல முடியாது. என்னை போல மனிதர்களை படிக்கிற மக்களுக்கு தான் தெரியும் என்று சொல்லுவேன்.இதுதான் எனது 10 வருட வாஸ்து பயணம் சார்ந்த அறிவு என்பேன்.கொஞ்சம் வாஸ்து,கொஞ்சம் வாஸ்து சென்னை ,


தலைவாசல்
 வாஸ்து
வாஸ்து ,வாசல் கதவு அளவு,நிலை கதவு வாஸ்து,பின் வாசல் வாஸ்து,நிலை வைக்க தேவையான பொருட்கள் pdf,வாசல் நிலை அளவு,வாசல் நிலை மாடல்,நிலை வைக்கும் முறை,


_____________________

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்- ஆதாயம்
ரிசபம்- நன்மை
மிதுனம்- தெளிவு
கடகம்- சாந்தம்
சிம்மம்- இழப்பு
கன்னி- உதவி
துலாம் – செலவு
விருச்சிகம்- ஆசை
தனுசு- ஆர்வம்
மகரம்- பரிசு
கும்பம்- பயம்
மீனம் –  உறுதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

வரலாற்றில் இன்று
May_18

சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)

இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1649)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading