ஆவணி மாத நாள்காட்டி

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

19.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 19.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
3ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.01  வரை அஸ்டமி திதி. பிறகு தே. நவமி திதி . இரவு 1.38 வரை  கிருத்திகை நட்சத்திரம். பிறகு ரோகிணி நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் . அதாவது இரவு 1.38 வரை)

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

வாஸ்து சார்ந்த நிகழ்வுகளில் ஆண்களைப் பாதிக்கும் நிகழ்வுகளாக ஒரு சில குற்றங்கள் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் ஒரு இடத்தில் ஆண்களின் வளர்ச்சிக்கு  துணை செய்யும் விதமாக வடகிழக்கு தான் இருக்கின்றது. அவர்களுக்கு தவறுகள் இந்த இடத்தில் இருக்கும் பொழுது இரண்டு ஆண்களை ஒன்றாக வாழ விடுவதில்லை.அது அண்ணன் தம்பி ஆக இருக்கலாம். அல்லது. அப்பா மகனாக இருக்கலாம். இந்த இடத்தில் இயற்கை மற்றும் இறைவன் அல்லது அவர்களுடைய கர்மா சார்ந்த பதிவுகளின் படி ஒருவரை வெளியேற்றி ஒருவரை வாழ வைக்கும் அல்லது, ஒருவரை வரவழைத்து ஒருவரை இந்த பூமியில் இருந்தே அனுப்பிவைக்கும். வடகிழக்கு சார்ந்த தவறுகளை கூர்ந்து கவனித்து சரி செய்து கொள்வது நல்லது . .வடக்கு கிழக்கு சார்ந்த விஷயங்கள் ஆண்களின் கண்கள். மேலும் ஆண்களின் தலை சார்ந்த பாதிப்பு, ஆண்களின் கழுத்து வரை சார்ந்த பாதிப்பு ஏற்படுத்தி விடும்.

கழுத்து சார்ந்த பகுதிகளில் முன் கழுத்துக் கழலை நோய் மற்றும் தொண்டை சார்ந்த பாதிப்புகள், தொண்டை பகுதியில் மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய்கள் போன்ற விஷயங்களை கொடுத்துவிடும். அதேபோல ஒரு நிறுவனத்தில் வடகிழக்கு வடக்கு என்பது ஒரு இடத்தில் வருமானத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் வருமானம் சார்ந்த நிகழ்வுகளிலும் வடகிழக்கு வடக்கு தவறுகள் துணைபோகும். ஆக வடகிழக்கு தவறுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்து கொள்ளுங்கள் என்று சொல்வது தான் வாஸ்து முதன்மை விசயம் ஆகும். அதற்குதான் வடக்கும் கிழக்கும் ஜன்னல் என்பேன். இந்த இடத்தில்  வடகிழக்கில் மருந்துக் ஆவது இடம் என்பது வேண்டும் அல்லது, வடக்கும் கிழக்கும் ஜன்னலைத் திறந்து வையுங்கள் என்று சொல்வது  இயற்கையாகவே வடக்கும் கிழக்கும் இடம் இருந்தால் மட்டுமே ஜன்னலை திறந்து வைக்க முடியும் . ஆகவே இந்த விதி என்பது நிறைய வாஸ்து மக்கள் சொல்வார்கள் வடக்கு கிழக்கு ஜன்னல் கூட வேலை செய்யாது. இந்த கோட்பாடுகளில் விட்டு விடுங்கள் . நீங்கள் முரண்பாடான வாஸ்து சொல்கிறிர்கள் என்று ஒரு சில வாஸ்து நிபுணர்கள் என்னிடம் தர்க்க வாதம் செய்து இருக்கின்றனர். அவர்களுக்கு சொல்லுகிற விஷயம் ஒரு சில விஷயங்களை மாற்று வழியில் தான் கையாள வேண்டும். அதாவது சொல்லமுடியும். மருந்தை உரு மாற்றிக் கொடுப்பது போல, அதுதான்   இயற்கையாகவே வடக்கும் கிழக்கும் ஜன்னல் வேண்டும் என்று சொன்னால், வடக்கும் கிழக்கும் இடம் இருந்தால் மட்டுமே முடியும் .அது நாம் சொல்கிற வாஸ்து என்பது வாஸ்துவை புரிந்து கொள்ளாத மக்களுக்கு நான் தவறாக சொல்வது போலத் தோன்றும். அதை அனுபவிப்பதற்கு தான் இந்த விஷயம் அவர்களுக்கு கிடைக்கும். முழுக்க முழுக்க வடக்கு, கிழக்கு ஜன்னல் என்பது வடக்கு கிழக்கில் இடம் வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, வேறு எந்த வார்த்தைகளுக்கும்,வேறு எந்த அர்த்தமும் அதில் கிடையாது.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆதாயம்
ரிசபம்- ஏமாற்றம்
மிதுனம்- சுகம்
கடகம்-  புகழ்
சிம்மம்- கவலை
கன்னி- போட்டி
துலாம் –  நலம்
விருச்சிகம்- தாமதம்
தனசு – சுகம்
மகரம்- தனம்
கும்பம்- பொறுமை
மீனம் – நலம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_19

உலக புகைப்பட தினம்

சர்வதேச மனிதநேய தினம்

ஆப்கானிஸ்தான் விடுதலை தினம்(1919)

கொழும்பு தலைமை தபால் அலுவலகம் திறக்கப்பட்டது(1895)

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டது(1768)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading