வீட்டிற்கு வர்ணம் வாஸ்து நிறங்கள் வாஸ்து
ஒரு இல்லத்திற்கு வர்ணம் பூசுகிற நிகழ்வு என்பது வாஸ்து வகையில் செய்கின்ற பொழுது அந்த வீடு ஒரு யோகத்தைச் செய்கிற வீடாக இருக்கும். அதே சமயம் ஒரு இல்லத்திற்கு அழகை கொடுக்குற நிகழ்வாகவும் இருக்கும். ஆக வர்ணங்களை ஒரு இல்லத்திற்கு வர்ணங்கள் அடிக்கிற நிகழ்வு என்பது எப்பொழுதுமே கோடை காலங்களில் செய்வது நல்லது. அதாவது மாசி பங்குனி சித்திரை வைகாசி மாதங்களில் செய்கின்ற பொழுது பெரிய அளவில் அந்த நிறம் என்பது வீட்டோடு நன்றாக ஒட்டி விடும். […]
வீட்டிற்கு வர்ணம் வாஸ்து நிறங்கள் வாஸ்து Read More »