rules of Vastu
rules of Vastu சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்கிற பழமொழி இருக்கின்றது. அதுபோல வாஸ்துவும் அது போலத்தான். நம்மை நாமே உணர்ந்து கொள்கிற விஷயமாக வாஸ்து பார்க்கப்படுகிறது. ஒரு விருந்துக்கு போகின்றோம். அதில் உப்பு, ஊறுகாய், கூட்டு பொரியல், அப்பளம், அப்புறம் தான் சாதம் பரிமாறுகின்றார்கள். இதைத்தான் மெயின் கோர்ஸ் என்று சொல்வார்கள். அதேபோல வட இந்திய மக்கள் சப்பாத்தியை மெயின் கோர்ஸ் என்று சொல்வார்கள். அது போல வாஸ்து என்பதும் மெயின் கோர்ஸ் […]