வாஸ்து வகையில் குழந்தைகளுக்கு வரும் குற்றம்
வாஸ்து வகையில் குழந்தைகளுக்கு வரும் குற்றம் வாஸ்துரீதியாக ஒரு அறைகள் அமைக்கின்ற பொழுது சுற்றுசுவரின் சேர்த்து அறைகளை அமைக்க கூடாது. அதாவது நமது மக்கள் இட பற்றாக்குறை காரணமாக அமைத்துக் கொள்வார்கள். அதனை எக்காரணம் கொண்டும் அமைக்க வேண்டாம். குறிப்பாக தெற்கு பகுதிகளோ மேற்கு பகுதியிலோ ஒரே ஒழுங்கிற்கு ஒரு செவ்வகமாக அல்லது சதுரமாக ஒரு செல்போன் வடிவத்தில் ஒரு சோப்பு டப்பா வருகிற ஒரு அமைப்பில் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு பக்கத்தை வளர்த்து […]
வாஸ்து வகையில் குழந்தைகளுக்கு வரும் குற்றம் Read More »