பிரபஞ்ச வாஸ்து விதிகள்

பிரபஞ்ச வாஸ்து விதிகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு நியதி இருக்கின்றது. இந்த பூமி, வானம், மனிதன், வீடு எல்லாமுமே ஒரு குழுவில் தான் இருக்க வேண்டும். வேதங்களின் சாரம்தான் சாஸ்திரங்கள். சாஸ்திரங்கள் என்றால் கட்டளை, உத்தரவு, இப்படித்தான், என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் வாஸ்து என்பதனை கூட வசிப்பிடத்தை சாஸ்திரத்தோடு இணைத்து நம்முடைய முன்னோர்கள் வைத்திருக்கின்றார்கள் என்று காஞ்சி மகா பெரியவர் கூறுகின்றார். வீடு பேறு என்ற வார்த்தையை வீடு பெற நில் […]

பிரபஞ்ச வாஸ்து விதிகள் Read More »