சென்னை போன்ற நகரில் வாஸ்து
சென்னை போன்று நகரில் வீடுகள் கட்டுகின்ற பொழுது, வடக்கு பார்த்து மனை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் அதாவது, காலிமனையை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால், அதில் வீடு கட்டுகின்ற பொழுது கிழக்கு புறத்தில் இருக்கும் மனையிலும் மேற்கு புறத்தில் இருக்கும் மனையிலும், மூன்று நான்கு மாடிகள் கட்டி இருந்தால் நீங்களும் அதோடு இணைத்து தான் கட்ட வேண்டும். இரண்டு மாடிகளுக்கு இடையில் குறுகிய இடமாகவோ அல்லது, இரண்டு மாடிகளுக்கு இடையில் உயரம் குறைவாகவோ எக்காரணம் கொண்டும் ஒரு வீடுகளை […]
சென்னை போன்ற நகரில் வாஸ்து Read More »