Chennai Vastu Tips For Calendar 26.10.24

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.06 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு.

தினசரி நாள்காட்டி 26.10.2024 குரோதி வருடம் ஐப்பசி மாதம் 9ந் தேதி.  சனிக்கிழமை. நாளை காலை 5.25  மணி  வரை  தே. தசமி பிறகு ஏகாதசிதிதி. காலை 9.30 வரை  ஆயில்யம். பிறகு மகம் நட்சத்திரம்.காலை 9.30 மேல் யோகநாள்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

____________________
#Vastu_For_Home
vastu tips today
#dailycalendartamil
#Vastuconsultantnearme
#என்அருகில்வாஸ்துஆலோசகர்
#Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை:

வாஸ்து சார்ந்த வகையில் வாஸ்துவில் தர பரிசோதனை என்பதைவிட, கட்டிடம் கட்டுகிற பொருள்களில் தர பரிசோதனை செய்து அதை நாம் வாங்குகின்ற பொழுது கட்டிடத்தில் குறைகள் வராது. ஒரு கட்டிடம் வெடிக்கிறது, வெடிப்பு வருகிறது சீமெண்ட் கலவை பொறிந்து விடுகிறது என்று சொன்னால் அந்த இடத்தில் அந்த கட்டிடத்தின் பொலிவு என்பது குறைந்து விடுகிறது . எப்பொழுதுமே என்னை பொறுத்த அளவில் வீடு தெளிவாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த வீட்டின் வழியாக யோகம் வரும். சுத்தம் சுகாதாரம் சுத்தம் சோறு போடும் என்போம். ஆகவே கந்தை ஆனாலும் கசக்கி கட்டுங்கள் என்று சொல்லுவோம். கூழானாலும் குளித்துக் குடி என்று சொல்லுவோம். இந்த இடத்தில் ஒரு கட்டிடம் ஒரு காரை பெயர்கிறது என்று சொன்னால் அந்த பொருளில் தரம் இல்லை என்று அர்த்தம். அந்த வகையில் செங்கல் தரமானதா? என்று பரிசோதனை செய்வது நல்லது. அந்த வகையில் தண்ணீர் நன்றாக ஊற விட வேண்டும் அப்படி ஊறவிடும் பொழுது பச்சையான செங்கற்களாக இருந்தால் மண்ணோடு மண்ணாக மாறிவிடும். ஆக செங்கல்  பரிசோதனை அவசியம்.  அதே போல வீடு கட்டும்போது தரமான தண்ணீர் உப்பு தண்ணீர் இல்லாமல் நல்ல தண்ணீரில் கட்ட வேண்டும். ஆற்று தண்ணீர் கிடைக்கிற இடங்களில் ஆற்று தண்ணீரை பணம் கொடுத்தாவது வாங்கி கட்டிடம் கட்டுங்கள். அதுவும் கட்டிடத்தில் உறுதித் தன்மைக்கு துணையாக இருக்கும். ஆக இது வாஸ்து இல்லை என்று சொன்னாலும் கூட கட்டடத்தின் பொலிவு சுத்தத்தின் அடிப்படையில் வாஸ்து கூட இணைந்து விடும். ஆக தரம் என்பது மிக மிக முக்கியம்.

______________________________

மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Chennai vastu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!