தமிழ் உள்ள பழம்பெரும் நூல்களிலும் பழைய நூல்களிலும் பழைய சாஸ்திர புத்தகங்களிலும் வடகிழக்கு பகுதியில் தான் பூஜை அறை அமைக்க வேண்டும் என்று சொன்னால் வடகிழக்கு என்பது இறைவனுக்கு உரிய இடம் ஈசனுக்கு உரிய இடம் என்று அந்த இடத்தில் பூஜை அறை அமைத்து வந்தார்கள் இந்த இடத்தில் ஒரு சில இல்லங்களில் தென்கிழக்கில் பூஜை அறை அமைத்து வடகிழக்குப் பகுதிகள் சமையல் அறை அமைத்து வந்தார்கள் இது போன்ற நிலைகள் என்பது நன்மையும் தீமையும் கலந்த ஒரு நிகழ்வாக இருக்கும் எக்காலமும் ஒரு வடகிழக்குப் பகுதியில் பூஜை அறை அமைக்கக் கூடாது ஆக வடகிழக்குப் பகுதியில் ஒரு பூஜை அறை இருக்கிறது என்று சொன்னால் அதை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும் வடகிழக்கில் பூஜை அறை வட கிழ க்கில் சமையலறை இருப்பதும் ஒரே பலன்களைக் கொடுக்கும் என்று சொன்னால் அந்த வீட்டில் வசிக்கு ஆண்கள் இயற்கையாக பாதிக்கிற சூழ்நிலை அல்லது செயற்கையாக பிரிந்து வாழ்த்திய கொடுத்து அவர்களை வாழவைக்கும் பூஜை அறைக்கு சரியான இடமாக தெற்கு மத்திய பாகம் தென்கிழக்கு பாகம் மேற்கு மற்றும் வடமேற்கு பாகம் எனது வாஸ்து விதிகளால் பரிந்துரைக்கப்படுகிறது
615 total views, 1 views today