ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் உங்கள் ஊரில் 06 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 06 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVaastu
#ChennaiVasthu
#ChennaiVastu
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#Madarasivastu
#மதராஸிவாஸ்து
#VastuTipsTamil
#ApartmentVastuChennai
தினசரி நாள்காட்டி 10-11-2025 விஸ்வாவசு வருடம் ஐப்பசி மாதம் 24ந் தேதி.ஞாயிறு. இரவு 12.10 வரை தே.சஷ்டி திதி. பிறகு சப்தமி . மாலை 6.35 வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம். யோகநாள் . சந்தராஷ்டமம்: சேஸ்டா மூலா
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
இன்று #ஜமதக்னி குருபூஜை என்பது இந்து தொன்மவியலில் கூறப்பட்டுள்ள ஒரு முனிவர். இவர் சப்தரிஷிகளில் (ஏழு பெரும் முனிவர்கள்) ஒருவர் ஆவார். இவர் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் தந்தையுமாவார்.
குடும்பம்
தந்தை: ரிசீக முனிவர்.
தாய்: சத்தியவதி, காதி மன்னரின் மகள்.
மனைவி: ரேணுகாதேவி.
மகன்கள்: வசு, விசுவாவசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர், மற்றும் பரசுராமர்.
வாழ்க்கை நிகழ்வுகள்
பிறப்பு: ஜமதக்னி முனிவரின் பிறப்பு ஒரு சுவாரசியமான புராணக் கதையைக் கொண்டுள்ளது. அவருடைய தந்தை ரிசீக முனிவர், காதி மன்னனின் மகள் சத்தியவதியை மணந்தார்.
காமதேனு: ஒருமுறை, கார்த்தவீரிய அருச்சுனன் என்ற அரசன் ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு வந்தான். ஜமதக்னியோ, காமதேனு என்ற தெய்வீகப் பசுவின் உதவியுடன், மன்னனையும் அவனது பரிவாரங்களையும் உபசரித்தார். ஆனால், காமதேனுவின் சக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்ட மன்னன், அந்தப் பசுவைத் திருடிச் சென்றான்.
பரசுராமரின் பழிவாங்கல்: தன்னுடைய காமதேனுவைப் பறிகொடுத்ததைக் கண்ட ஜமதக்னி, தனது மகன் பரசுராமரிடம் இந்த அநீதியைக் கூறினார். இதனால் கோபமடைந்த பரசுராமர், கார்த்தவீரிய அருச்சுனனைத் தனது கோடரியால் கொன்றார்.
ரேணுகா கதை: ரேணுகாதேவி தினமும் ஆற்றுக்குச் சென்று குடத்தில் தண்ணீர் எடுத்து வருவார். ஒருநாள், அவர் தாமதமாக வந்ததால் கோபமடைந்த ஜமதக்னி, தனது மகன்களிடம் தாயின் தலையை வெட்டுமாறு கட்டளையிட்டார். பரசுராமர் மட்டும் தந்தை சொல் கேட்டு தாயின் தலையை வெட்ட, மகிழ்ந்த ஜமதக்னி, பரசுராமரிடம் வரம் கேட்கச் சொன்னார். பரசுராமர், தாயை மீண்டும் உயிர்ப்பிக்கும்படி வரம் கேட்டார், அதன்படியே ரேணுகா மீண்டும் உயிர் பெற்றார்.
_____________________
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
நான்கு நபர்கள் அல்லது ஐந்து அண்ணன் தங்கைகள் இருக்கின்றார்கள் அல்லது, நான்கு ஐந்து நபர்கள் ஒன்றாக இடம் வாங்கி ஒரு இடத்தைப் பிரிக்கின்றார்கள் என்று சொன்னால் , அப்படி பிரிக்கின்ற பொழுது அந்த இடம் நான்கு 5 பேருக்குமே நன்மையை செய்யுமா? என்று சொன்னால் நிச்சயமாக செய்யாது. அப்படி இருக்கின்ற போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால், நான்கு இடங்களை அவர் அவர்களுக்கு வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம்.ஆனால் ஒரு இடத்தை கார் பார்க்கிங் அமைப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் பொது காரணத்துக்காக இடமாக அல்லது அந்த வீடுகளுக்கு வேலை செய்கிற நபர்கள் இருக்கக்கூடிய இடமாக அல்லது பொதுவான ஒரு வாடகைக்கு விடுகிற ஒரு கட்டிடமாக மொத்த கட்டட அமைப்பில் நீங்கள் கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அது நன்மையை செய்கிற ஒரு வாஸ்து வகையில் இருக்கும். ஆக ஒரு இடத்தை பிரிவினை செய்கின்ற பொழுது வாஸ்து அமைப்பு வைத்துக் கொண்டு பிரிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஐந்து நான்கு நபர்களுக்கும் வாஸ்து வகையில் யோகத்தை செய்கிற ஒரு இடமாக இருக்கும்.
________________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,
நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க)
#ஆண்டாள்வாஸ்து வோடு பயணம்.#AndalVastu First Batch Training Expert ( ஆண்டாள் வாஸ்துவின் முதல்வகுப்பில் பயிற்சி எடுத்த வாஸ்து நிபுணர்) மேலும் இயற்கையின் துணையாக ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .
வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
வீடு மற்றும் கடைகளில் தொழிற்சாலை சார்ந்த வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில் பதிவு செய்யுங்கள்.
Vastutips
#Vastuexpert
#Vastushastram
#Salemvastu
#HosurVastu
#Madurai
#Pondicherry
#Coimbatore
#Trichi
#Erodevastu
#Tiruvannamalaivastu
#Tiruppurvastu
#Phone/Watsup:9941899995
எனது சென்னை முகவரி தொடர்புக்கு:
https://g.co/kgs/rb14vB3
எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:
https://g.co/kgs/ZD9akU9
எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:
https://g.co/kgs/h64xB5F
எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:
https://g.co/kgs/4pcfPsZ
_______________________
Vastuforhomechennai
Justanyvastuconsultant
vastutipstoday
Dailycalendartamil
Vastuconsultantnearme
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastuconsultanttamilnadu
சென்னைவாஸ்து
#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse
Vastuconsultantchennai
Raviramanavastu
Arukkanijagannathanvastu
www.chennaivastu.com
ph :9941899995