
உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
வாஸ்து ஆலோசனை விஜயமாக, நாளை 19.8.2025 செவ்வாய் மற்றும் 20.8.2025 புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் மற்றும் சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் வாஸ்து ஆலோசனையில் இருக்கின்றேன்.
இந்த பகுதிகளில்
வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கப்படும் போது உங்கள் இடத்திற்கு மாலை நேரத்தில் மட்டுமே வரமுடியும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.காரணம் ஏற்கனவே முன்பதிவு அடிப்படையில் காலை மற்றும் மதிய நேரத்தில் வாஸ்து ஆலோசனை வேலையாக இருப்பேன். ஆகவே காலையில் வரமுடியும் என்பது கடினம்.நன்றிகள்.
As a Vastu consultation visit, I will be available for Vastu consultation tomorrow, Tuesday 19.8.2025 and Wednesday 20.8.2025, for two days only and in Chennai suburbs and Thiruvallur district areas.
In these areas
I would like to inform you that when people who want Vastu consultation are called, I can come to your place only in the evening. The reason is that I will already be available for Vastu consultation in the morning and afternoon on a booking basis. Therefore, it is difficult to come in the morning. Thank you.
மற்ற நாட்களில் தமிழ்நாட்டில் மற்ற மாவட்ட பகுதிகளில் குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் சார்ந்த ஓசூர் நகரில் மற்றும் & கேரளாவின் பாலக்காடு மாவட்ட பகுதி மற்றும் திருப்பூர்,ஈரோடு, சேலம், கருர் திண்டுக்கல் திருவண்ணாமலை ஓசூர் தர்மபுரி பாண்டிச்சேரி சார்ந்த எனது மாவட்ட பகுதிகளில் மட்டுமே வாஸ்து பயணத்தில் இருப்பேன்.தேவை எனில் தமிழக தெற்கு மாவட்ட பகுதிகளிலும் எனது பயணம் இருக்கும். மேலும் சென்னையில் ,
பழந்தண்டலம் வாஸ்து ஆலோசகர்,
பெருங்களத்தூர் வாஸ்து ஆலோசகர்,
ஆவடி வாஸ்து ஆலோசகர்,
கிளாம்பாக்கம் வாஸ்து ஆலோசகர்,
கூடுவாஞ்சேரி வாஸ்து ஆலோசகர்,
கோவர்தனகிரி வாஸ்து ஆலோசகர்,
பருத்திப்பட்டு வாஸ்து ஆலோசகர்,
பூந்தமல்லி வாஸ்து ஆலோசகர்,
Palathandalam Vastu Consultant,
Perungalathur Vastu Consultant,
Avadi Vastu Consultant,
Klambakkam Vastu Consultant,
Gudhuvancheri Vastu Consultant,
Govardhanagiri Vastu Consultant,
Paruthipattu Vastu Consultant,
Poonthamalli Vastu Consultant,
இப்படி சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான , சென்னை மாவட்ட வாஸ்து ஆலோசகர், காஞ்சிபுரம் வாஸ்து ஆலோசகர், செங்கல்பட்டு வாஸ்து ஆலோசகர், சென்னை வாஸ்து ஆலோசகர்,திருவள்ளூர் வாஸ்து ஆலோசகர்,Chennai District Vastu Consultant, Kanchipuram Vastu Consultant, Chengalpattu Vastu Consultant, Chennai Vastu Consultant, Thiruvallur Vastu Consultant,மெட்ராஸ் வாஸ்து, Madras Vastu,மதராஸ் வாஸ்து,
ஆகவே சென்னை புறநகர சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து பயணம் என்பது இருக்கும்.
Vastu_Consultant_Chennai
Vastu_Consultant_Tamilnadu
சென்னை_வாஸ்து
ChennaiVastu
vastushastram
Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VastuConsultant_Tamilnadu
Arukkani #Jagannathan_Vastu
CoimbatoreVastu
Tirupur_Vastu
Vastu
அந்த வகையில் வாஸ்து ஆலோசனை ஆன்லைன் வழியாக நமது தமிழ்நாடு மற்றும், வடஇந்திய மாநிலங்கள் இலங்கை மலேசியா கத்தார், சிங்கப்பூர், மலேசியா,சவுதி, குவைத், ஈரான், ஈராக், UAE , நாடுகள் நமது அண்டை மாநிலங்களில் அதாவது பாண்டிச்சேரி, ஆந்திரா கர்நாடகா கேரளா சார்ந்த அனைத்து பகுதிகளிலும் நேரடி மற்றும் ஆன்லைன் வழியே ஆலோசனை பயணம் இருக்கிறது. Vastu Consulting Online Vastu in our North Indian states and Sri Lanka Vastu Malaysia Vastu Qatar Vastu Singapore Vastu Malaysia Vastu, Saudi Vastu, Kuwait Vastu, Iran Vastu, Iraq Vastu, UAE Vastu, countries in our neighboring states ie Pondicherry Vastu, Andhra Vastu, Karnataka Vastu, Kerala Vastu , direct travelor online in all dependent areas
ஆக வாஸ்து அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,
அதோடு பணத்தோடு_பலமாக வாழ (#கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கண 9×9=81÷10=8.1என்கிற ஒரு குழி அளவுகளாக) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும்,
அதாவது ஆயாதி மனையடி #குழிகணக்கு சோடச மனை பொருத்தி வைத்து வீடு அமைக்கவும்,
ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் இடங்களில் சரியான பேலன்ஸ் இருக்காது. அதாவது வடகிழக்கு வடமேற்கு இணைத்து பார்க்க வேண்டும். வடமேற்கை தென்கிழக்கோடு பொருத்தி பார்க்க வேண்டும். தென் கிழக்கு பகுதியை தென்மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.வடக்கு பகுயை தெற்கு பகுதியில் பொருத்தி பார்க்க வேண்டும். கிழக்கு பகுதியை மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.இந்த இடத்தில் திசைகள் மிகவும் முக்கியம்.ஒருசில இடங்களில் திசை திரும்பி இருக்கும் அதனை கவனிக்காது அமைத்தால்இடத்தில் வடகிழக்கு குறைந்து, வடமேற்கு தென்கிழக்குபகுதியில் அதிகம் இடம் வைத்துக்கொண்டு நமது வாழ்க்கை நிலையை எதிர்மறையாக திருப்பி விடும்.
ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான மின்காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் மற்றும் வீடு இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்து எட்டு திசைகளிலும் இரண்டு பிரிவுகளை அந்த இடத்தில் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,
- ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் அதாவது யார் பெயரில் வீடு இருக்க வேண்டும் என்பதனை சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில் #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு மற்றும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நிம்மதி ,இந்த மூன்றுக்கும் ஒரே நேரத்தில் தீர்வுகள்.
மேலும் விபரங்களுக்கு
Arukkani_Jagannathan.
vastu consultant tamilnadu.
நல்லதே செய்வோம்
நல்லதே கொடுப்போம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நல்லதே நடக்கும்.
north chennai vastu consultant,
வடசென்னை வாஸ்து நிபுணர் ஆலோசகர்,
south chennai vastu consultant,
தென்சென்னை வாஸ்து நிபுணர் ஆலோசகர்,
south Madras vastu consultant,
north Madras vastu consultant,
மத்திய சென்னை வாஸ்து நிபுணர் ஆலோசகர்,
chennai vastu consultant,
சென்னை வாஸ்து நிபுணர் ஆலோசகர்,