இல்லத்தில் சாமி ஆடுகின்ற மக்கள் இருந்தால் வாஸ்து எப்படி துணை செய்யும்

சாமி ஆடுகிற நிகழ்வில் உளவியல் ரீதியாக மிகப்பெரிய ஒரு எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒரு வார்த்தையை குறிப்பிட்டுள்ளார்கள் என்னவென்று சொன்னால் சமுதாயத்தில் ஒரு சில மனிதர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பின்தங்கும் பொழுது உளவியல் ரீதியாக அவர்கள் முன்னேற கூடிய நிலை என்பது பொருளாதாரத்தில் அல்லது உயிர் சார்ந்த நிலையிலோ துணை இருக்காத பட்சத்தில் அவர்களுடைய ஆழ் மனதின் நினைவு என்பது வேறு விதமாக உடல் தன்னை தயார் செய்து கொண்டு என்ன நடக்கிறது என்கிற ஒரு …

இல்லத்தில் சாமி ஆடுகின்ற மக்கள் இருந்தால் வாஸ்து எப்படி துணை செய்யும் Read More »

Loading