vastu Nandanam Ext Chennai

சென்னை வாஸ்து காலண்டர் 20.3.2022

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்.இன்று#வாஸ்து_கருத்துக்கள்.#இன்றைய _ராசிபலன். 20.3.2022 பிலவ ஆண்டு பங்குனி மாதம்5ந் தேதி .ஆதிவாரம்காலை 10.08 வரை துதியை திதி . பிறகு தே.திருதியை திதி. இரவு 10.27 வரை சித்திரை பிறகு சுவாதி நட்சத்திரம்.இன்றையராகுநேரம் 4.30-6pmஎமகண்டம்.12-1.30pmகுளிகை 3-4 30pmஇன்று நல்ல நேரங்கள்:   7.30-10am 2-4.30pm. இன்று  யோகநாள் குறைவு.(நான் கொடுத்த நேரத்தில் 17 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் சூரியபகவான்17நிமிடம் கழித்து உதயம் ஆவது.) …

சென்னை வாஸ்து காலண்டர் 20.3.2022 Read More »

Loading

சென்னை வாஸ்து தினசரி வாஸ்து நாள்காட்டி

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்.இன்று#வாஸ்து_கருத்துக்கள்.#இன்றைய _ராசிபலன். 19.3.2022 பிலவ ஆண்டு பங்குனி மாதம்5ந் தேதி .காரிவாரம்மதியம் 11.39 வரை பிரதமை திதி . பிறகு தே.துதியை திதி. இரவு 11.25 வரை அஸ்தம் பிறகு சித்திரை நட்சத்திரம்.இன்றையராகுநேரம் 9-10.30amஎமகண்டம்.1.30-3pmகுளிகை 6-7.30amஇன்று நல்ல நேரங்கள்:   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm. இன்று  யோகநாள் குறைவு.(நான் கொடுத்த நேரத்தில் 18 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றைய வாஸ்து …

சென்னை வாஸ்து தினசரி வாஸ்து நாள்காட்டி Read More »

Loading

சென்னை வாஸ்து இன்று வாஸ்து கருத்து காலண்டர்

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்.இன்று#வாஸ்து_கருத்துக்கள்.#இன்றைய _ராசிபலன். 18.3.2022 பிலவ ஆண்டு பங்குனி மாதம்4ந் தேதி .சுக்ரவாரம்மதியம் 12.49 வரை பவுர்ணமி திதி . பிறகு தே. பிரதமை திதி. இரவு 12.05வரை உத்திரம் பிறகு அஸ்தம் நட்சத்திரம். இன்றையராகுநேரம் 10.30-12noonஎமகண்டம்.3-4.30pmகுளிகை 7.30-9amஇன்று நல்ல நேரங்கள்:   6- 9am 1-1.30pm 5-6pm இன்று நல்ல யோகநாள்(நான் கொடுத்த நேரத்தில் 18 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றைய வாஸ்து …

சென்னை வாஸ்து இன்று வாஸ்து கருத்து காலண்டர் Read More »

Loading

மனை வாங்கும் விதிகள்

ஒரு புதிய மனை வாங்குகிறோம். யாரிடம் வாங்கலாம் யாரிடம் வாங்க கூடாது. என்பதனை தெரிந்து கொள்வோம். மனைகள் வாங்கும் பொழுது அறிவாளிகள், ஆன்மீக பெரியோர்கள், விஞ்ஞானப் பெருமக்கள் பணம் படைத்த செல்வந்தர்கள், தம்பதி சகிதமாக இருக்கின்ற மனிதர்கள் , கோயில் மூலமாக விலை கொடுத்து வாங்கும் மக்கள், அரசின் மூலமாக வாங்கும் மனைகள், செல்வ செழிப்புடன் இருந்தது வாழ்ந்து இருந்தவர்களின் குடும்ப திருமணத்திற்காக, குடும்ப கல்விக்காக, குடும்பம் அடுத்த கட்டம் செல்ல வேண்டும் என்பதற்காக, விற்பனைக்கு வருகின்ற …

மனை வாங்கும் விதிகள் Read More »

Loading