காந்தவிசையின் வாஸ்து Vastu of magnetic force

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

19.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 19.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
3ந் தேதி செவ்வாய் கிழமை. காலை 07.52 வரை ,சஷ்டி திதி. பிறகு தே.சப்தமி திதி.மதியம் 11.59  வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம்.

ராகு எமகண்ட நேரம்:3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய இடம் வகிப்பது காந்தவிசை ஆகும். இந்த விசை என்பது இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது . எப்படி காந்த்தில் இரு துருவங்கள் இருக்கின்றனவோ அதுபோல, காந்த விஷயம் இரு துருவங்களாக செயல்படும்  காந்தத்தின் ஒன்று வடதுருவம். ஒன்று தென் துருவம். அந்த வகையில் நம் உடலில் தலைப்பகுதி வட துருவம். உடலின் கால் பகுதி தென் துருவம். இந்த இடத்தில் ஒவ்வொரு துருவங்களும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்று சொல்லுவோம். அந்த வகையில் நாம் படுப்பது என்பது வட துருவமாக தலையை அதாவது, வட திசையாக வைத்து படுத்தால் பல இன்னல்கள் ஏற்படும். தெற்கு புறம் தலை வைத்து படுத்தால் உடல் நலத்தில் நல்ல செயல்கள் நடக்கும். அந்த வகையில் தான் தெற்கே தலை வைத்து படுக்க வேண்டும் என்று வாஸ்து ரீதியாக சொல்வோம்.

நிறைய மக்கள் சொல்வார்கள். மேற்கில் தலை வைத்து படுக்கலாம். கிழக்கில் தலை வைத்து படுக்கலாம் என்று. ஆனால் என்னைப் பொருத்த அளவில் எனதுபயண வாஸ்து ஆராய்ச்சி விதிகளின்படி முதல் தரமானது என்பது தெற்குத் தலை வைத்து படுப்பதும், இரண்டாம் கட்டமாக மேற்கே தலை வைத்து படுக்க வேண்டும் என்று சொல்லுவேன்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- முயற்சி
ரிசபம்- இன்சொல்
மிதுனம்- புகழ்
கடகம்-  தெளிவு
சிம்மம்- ஓய்வு
கன்னி- வெற்றி
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்- நன்மை
தனசு – கவலை
மகரம்- ஆக்கம்
கும்பம்- பக்தி
மீனம் – களிப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_19

நிக்கரகுவா தேசிய விடுதலை தினம்(1979)

நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா அமைக்கப்பட்டது(1976)

பிரான்ஸ்,புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)

இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading