ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று மகா #சங்கடஹர_சதுர்த்தி
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
17.8.2022
#தமிழ்_காலண்டர்.
மடிப்பாக்கம் வாஸ்து நிபுணர் ஆலோசகர் ,
Madambakkam vastu consultant,
மாதம்பாக்கம் வாஸ்து நிபுணர் ஆலோசகர் ,
Maduravoyal vastu consultant,
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 0 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6 மணி
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 17.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
1ந் தேதி புதன்கிழமை. இரவு 8.26 வரை சஷ்டி திதி. பிறகு தே. சப்தமி திதி . இரவு 09.43 வரை அஸ்வினிநட்சத்திரம். பிறகு பரணி நட்சத்திரம்.
ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:
ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm
இன்று நாள் பகல் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்
ஒரு கட்டிட வேலை பாதியில் வேலை நிற்கிறது அல்லது நான்கைந்து வருடங்களாக ஏதாவது ஒரு காரணங்கள் சூழ்நிலை காரணமாக, கட்டிட வேலையை முடிக்க முடியவில்லை என்று பார்க்கும்போது இரண்டு விஷயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு விஷயம் தவறான இடத்தில், அல்லது தவறான அமைப்பில் வாஸ்து க்கு பொருந்தாத அமைப்பில் ஒரு கட்டிடத்தை கட்டி இருப்பீர்கள். உதாரணத்திற்கு தெற்கு வடக்கு நீளமாக இடம் இருக்கும். எடுத்துக்காட்டாக 110 அடி நீளமும் 44 அடி அகலமாகவும் அந்த மனை இருக்கும். அந்த மனையில் வடக்கு 20 அடிகளை கழித்துவிட்டு, 35 அடி தெற்கு வடக்கு நீளமாக கட்டிடத்தை கட்டி இருப்பீர்கள். அப்படி பார்க்கும் பொழுது வடக்கு 20 அடிகளும்,பிறகு கட்டிடம் 35 அடிகளும் ஆக மொத்தம் 55 அடிகள் வடக்கு பகுதியில் நிறைவடைந்து விடும். பிறகு பார்த்தீர்கள் என்று சொன்னால் தெற்கு புறத்தில் 55 அடிகள் இருக்கும் . இந்த இடத்தில் தெற்கு என்பது காலி இடமாக விடுவது என்பது அந்த வீட்டில் வசிக்கிற பெண்களில் நிலையிலும், சொத்து பணம் சார்ந்த நிகழ்வுகளிலும் பாதிப்பு கொடுக்கிற ஒரு மனையாக இருக்கும். அது உங்களுடைய நேரம் சூழ்நிலை காரணமாக மிகவும் ஒரு தாழ்ந்த நிலைக்கு செல்கின்ற நிலையில் தவிர்ப்பதற்காக ஒரு இல்லம் உங்களை கட்டக்கூடிய சூழ்நிலைக்கு அந்த இல்லம் கொடுக்கவில்லை என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது உங்களுடைய நேரம் ஒரு தவறான அமைப்பில் இருக்கிற மனைக்கு செல்லக்கூடிய நிலை உங்களுக்கு கொடுக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். இது ஒரு வகை. இரண்டாவது வகை ஒரு இல்லத்திற்கு நீங்கள் குடி போக வில்லை என்று சொன்னால் அந்த இல்லத்தின் உங்களுடைய நேரம் காரணமாக நல்ல வீட்டிற்கு போக முடியாத காரணம் நல்ல வாஸ்து பலம் பொருந்தியதாக வாஸ்து பலம் பொருந்தி இடமாக இருக்கின்ற காரணத்தால் நீங்கள் உங்களுடைய நேரம் கூடி ஒரு சூழ் நிலைக்கு தள்ளப்பட வில்லை என்று எடுத்து கொள்ள வேண்டும். ஆக நாம் உங்களுடைய தவறான நேரம் ஒரு நல்ல இடத்திற்கு நல்ல மனைக்கு செல்ல முடியவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக ஒரு கட்டிடம் பாதியில் நிற்கிறது என்று சொன்னாலே, ஒரு சரியான முறையில் பரிசோதனை செய்து வீட்டு வேலையை முடித்துக் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.
—————————
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – லாபம்
ரிசபம்-பயம்
மிதுனம்-எதிர்ப்பு
கடகம்- வரவு
சிம்மம்-நன்மை
கன்னி- சினம்
துலாம் – செலவு
விருச்சிகம்- ஆதாயம்
தனசு – கவலை
மகரம்- தாமதம்
கும்பம்-வரவு
மீனம் – சிக்கல்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
# August_17
இந்தோனேஷிய விடுதலை தினம்(1945)
காபோன் விடுதலை தினம்(1960)
இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)
முதல் சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)
_________________
மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995