வாஸ்து காலண்டர் தமிழ் 10.6.202😊

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

10.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 19.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
27ந் தேதி வெள்ளிக்கிழமை. காலை 7.27 வரை வ.தசமி திதி.  பிறகு வ.ஏகாதசி திதி.  விடியற்காலை 3.24 வரை சித்திரை நட்சத்திரம் பிறகு சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம்:10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am.

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாஸ்து சாஸ்திர வகையில் கோடிஸ்வர மனை என்று சொல்வதைவிட, ஒருவர் மல்டி மில்லியனர் ஆக வேண்டும்  என்று சொன்னால், அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டே கிடையாது என்று இருக்கும் மனிதர்கள் ஒரு ஐந்து, ஆறு பத்து, ஏக்கர்கள் சார்ந்த இடத்தை வாங்கி தானே மனை பிரிக்கிற செயலை செய்ய முடியும் என்றால், அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகரக்கூடிய செயலாக அவருடைய இல்லத்தை அமைக்கும் பொழுது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சார்ந்த துறைகள்,மற்றும் பெரிய அளவில் கட்டுமான துறையில் பிரமாண்டமான நிலைக்கு மாறுவார்கள். இது 100% உண்மை. இது எப்படி என்று சொன்னால் ஒருவருடைய இல்லத்திற்கு  சதுர்முக சாலை அமைத்துக் கொண்டு, அவர்களுடைய இல்லம் என்பது, அவர்களுடைய இடம் என்பது, மொத்தமாக இருக்கும் இடத்திற்கு ஒரு கால் ஏக்கர்,அல்லது அரை ஏக்கர் பரப்பளவில் தனக்காக வைத்துக்கொண்டு, தன்னுடைய இல்லத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து தெற்காக சாலையும், தனது இல்லத்தின் வடக்கு பகுதி தொடர்ந்து கிழக்கு மேற்காக சாலையும் அமைத்துக்கொண்டு அதற்குப் பிறகு, அந்த மனைக்கு தெற்கிலும் மேற்கிலும் சாலைகளில் வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி மனைகளை அமைத்துக் கொள்ளும் பொழுது, அந்த ஊருக்கே, அந்த நகரத்திற்கே,அந்த மாவட்டத்திற்கே, அவர்கள் என்ன தொழில் செய்வார்ளோ அந்த தொழிலில் அவர் தான் ராஜாவாக இருப்பார்கள். ஒரு மாவட்டத்தின் கலெக்டர் என்கிற ஆட்சித் தலைவர், அந்த மாவட்டத்தில் இருக்கும் ஆளுகின்ற கட்சியின் அமைச்சர் நிலை என்ன மதிப்பு இருக்குமோ,அந்த நிலைக்கு சுயமாக வளர்ந்து விடுவார்கள். தன் கண்ணசைவில், தன் விரல் அசைவில் அனைத்து விஷயங்களும் நடக்கிற மாபெரும் மனிதர்களாக விளங்குவார்கள். எனது வாஸ்து பயணத்தில் மொத்த நிலையில் இதுநாள் வரைக்கும் ஓரிரு இடங்களுக்கு அதுபோல வாஸ்து சார்ந்த  ஆலோசனை கொடுத்திருக்கிறேன் . இது சார்ந்த விஷயம் யாருக்கு தேவையோ பயன்படுத்திக்கொண்டு, நல்ல வாழ்க்கை வாழ்வது நலம். இந்த இடத்தில் நான் கூறுகிற வாழ்க்கை என்பது எனக்காக இருந்தாலும் சரி, இதனை படிக்கின்ற மக்களாக இருந்தாலும் சரி, அனைவருக்குமே பொறுந்தும். மனிதனாக பிறந்து விட்டால் ஒரே ஒரு வாழ்க்கைதான் அனைவருக்குமே. அந்த வாழ்க்கையை சந்தோஷமாக, மகிழ்ச்சியாக, சிறப்பாக வாழ்ந்து விட்டு இந்த உலகை விட்டுச் செல்ல வேண்டும் என்றுதான் சொல்லுவேன். அதே சமயம் உங்களுடைய வாரிசுகளுக்கும் ஒரு நல்ல நிலையை மிக சிறப்பாக ஆண்டாண்டு காலம் காலம்,காலம்  காலமாக நிலைத்து நிற்கிறே ஒரு விஷயத்தை வாஸ்து வழியே கொடுத்துவிடவேண்டும் என்று கூடச் சொல்வேன். நீங்கள் இப்படி ஒரு மனை அமைக்கும் பொழுது, இதனை ஒரு செப்பேடு போல பதிவு செய்து கொள்ளலாம். இது முழுக்க முழுக்க உண்மை. உண்மையை தவிர வேறு கிடையாது. யாருக்கு அந்த யோகம் கிடைக்க வேண்டும் என்கிற விதி இருக்குமோ அவர்களுக்கு தான் இது கிடைக்கும். அதுபோல இது நடக்க வேண்டும் என்று விதி இருக்கும் மக்கள் மட்டுமே என்னை சந்திக்க முடியும். எனது வாழ்க்கையில், எனது வாஸ்துவில் மிகப் பெரிய விஷயம் என்று சொன்னால் இதனை மட்டும் தான் சொல்லுவேன்.
_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- புகழ்
ரிசபம்- லாபம்
மிதுனம்- திறமை
கடகம்-  வெற்றி
சிம்மம்- இரக்கம்
கன்னி- குழப்பம்
துலாம் – பரிசு
விருச்சிகம் நன்மை
தனசு – லாபம்
மகரம்- உயர்வு
கும்பம்- கவலை
மீனம் – பயம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_10

ஜோர்டான் ராணுவ தினம்

போர்ச்சுக்கல் தேசிய தினம்

நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2003)

முதல் ஆட்டோமொபைல் சாப் என்பவரால் உருவாக்கப்பட்டது(1947)

__________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 415 total views,  1 views today