ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
இன்று
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.45.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
இன்றைய நாள்காட்டி 24.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
10ந் தேதி செவ்வாய்க்கிழமை.
முற்பகல்10.47 வரை தே.நவமி திதி.பிறகு தசமி திதி. இரவு 10.20 வரை பூரட்டாதி நட்சத்திரம்.அதன் பிறகு உத்திரட்டாதி.
இன்றைய
ராகுநேரம்: 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm
இன்று பகல் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.
___________________
இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:
வாஸ்து வகையில் ஒரு வீடு இருக்கும் போது வடக்கு எப்போதும் திறப்பு என்பது முக்கியம்.ஒருசிலர் வீடு கட்டிய பிறகு வெளிச்சம் வருகிறது என்பதற்கு வடக்கு கிழக்கு சார்ந்த வடக்கு கிழக்கு பகுதியில் அடைத்து விடுவார்கள். அப்படி அடைக்கும் போது,கிழக்கு திசை காலியாக வைத்து இருந்தால் தென்கிழக்கு அந்த இல்லத்தில் வீட்டிற்கு செஞ்பேக் பகுதியில் சமநிலை என்பது இருக்காது.அப்போது தென்கிழக்கு பகுதியில் பாதிப்பு ஏற்படும். இதனால் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மற்றும் பெண் குழந்தை சார்ந்த மக்களுக்கு பாதிப்பு கொடுக்கும். ஆகவே உடனடியாக வடக்கு மூடப்பட்ட பகுதியை அப்புற படுத்த வேண்டும். அதேசமயம் பத்து டிகிரி திரும்பி இருந்தால் பிரச்சினை என்று ஒருசில வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதனை காதில் வாங்கி கொள்ள வேண்டாம். இந்த இடத்தில் எனது மானசீகமாக இருக்கும் குருநாதர் திருப்பதி வாஸ்து கெளரு ரெட்டி அவர்கள் அறிவுரை படி 22° டிகிரி மீறாமல் இருந்தால்சரிதான். பெரிய இடங்களில் சிறிய வீடு கட்டும் போது, மட்டும் திசல பத்து டிகிரி திரும்பி இருந்தால் கவனித்து தவறு இருந்தால் சரி பார்க்க வேண்டும் இல்லை என்றால் விட்டு விடலாம். ஒரு இடத்தில் வடக்கு கிழக்கு முக்கியமான இடவசதி வேண்டும். அதன் பலனாக தான் வாஸ்து என்கிற விசயத்தில் உணர முடியும்.
_______________
இன்றைய இராசிபலன்
Today rasipalan :
மேஷம்- தனம்
ரிசபம்- பயம்
மிதுனம்- அலைச்சல்
கடகம்- பாராட்டு
சிம்மம்- இரக்கம்
கன்னி- பரிவு
துலாம் – இலாபம்
விருச்சிகம்- முயற்சி
தனுசு- சினம்
மகரம்- ஆசை
கும்பம்-தடங்கல்
மீனம் -பாசம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
#May_24
எரித்திரியா விடுதலை தினம்(1993)
விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது(2006)
நியூயார்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது(1883)
முதலாவது மின்னியல் தந்திச் செய்து வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்திற்கு (1844)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மேலும் விபரங்களுக்கு
#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995