சென்னை வாஸ்து தினசரி காலண்டர் 1.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

1.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 11 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.490.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 1.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
17ந் தேதி சுக்ரவாரம்.  மதியம் 1.12 வரை துதியை திதி. பிறகு திருதியை திதி.விடியற்காலை 3.42 வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

ராகுநேரம்:10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am.

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

எட்டு திசை வாஸ்து வரிசையில் ஒவ்வொரு திசையாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று வாயு மூலை சார்ந்த பலா பலன்களை தெரிந்து கொள்வோம். ஒரு இடத்தில் வடமேற்கு என்பது வடகிழக்கு விட உயரமாகவும், இடம் குறைவாகவும் வைத்திருக்க வேண்டும். அதே சமயம் தென்கிழக்கு விட, தென்மேற்கு விட அதிக இடங்களை கொண்டிருக்க வேண்டும். தென்கிழக்கு, தென்மேற்கு விட பள்ளமாக இருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் மாறும் பொழுது வாயும் மூலை, வாயு பாகம் கேட்டுவிட்டதாக அர்த்தம். அந்த வகையில் வாயு மூலையில் நீச்ச பலன்கள் என்ன?. உச்சமான பலன்கள் என்ன?. என்பது பற்றி தெரிந்து கொள்வோம். வாயு மூலை ஈசானம் விட பள்ளமாக இருந்தால், வீட்டில் இருக்கிற மக்களுக்கும், பக்கத்து இல்லங்களிலும், தொழில் சார்ந்த நிகழ்வுகளிலும், சண்டை சச்சரவுகள் இருக்கும். வாயு பள்ளம் என்பது வாழ்க்கையை பள்ளத்திற்கு கொண்டு போகும் செயலாகும். இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் எக்காரணம் கொண்டும் அக்னி பாகத்தை விட உயரமாக கூடாது. அதேபோல ஈசானியத்தை விட உயரமாக இருந்தால் அங்கு வசிக்கிற மக்களுக்கு வெற்றியும், பணம் சார்ந்த நிகழ்வுகளில் வரவுகளும், கிடைக்கும். அதே சமயம் நைருதி, அக்னி மூலையில் விட மேடுகள் ஆகும் பொழுது வாழ்க்கையில் போராட கூடிய, எதற்காக இருந்தாலும் போராடி பெறுகிற, அல்லது போராடிய பிறகு வெற்றி கிடைக்காத நிலையில், வாயு சார்ந்த மூலைகள் பாதிப்பை கொடுத்து விடும். ஆக வாய்வு என்பது காற்றை போல. காற்றை கட்டுப்படுத்துவது என்பது எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது. நெருப்பைக் கூட நீரில அழிக்கலாம். ஆனால் காற்றை கட்டுப்படுத்தும் சக்தி என்பது எந்த பஞ்சபூதத்திற்கும் கிடையாது. காற்று இல்லை என்று சொன்னால் மனிதன் சுவாசிப்பதும், மனிதன் உயிர் வாழ்வதும் கடினம். அதே சமயம் தேவைக்கு பொருந்தாத வாயு மூலை தவறுகள் இருக்கும்பொழுது காற்றின் தாக்கம் என்பது, குறைந்தாலோ கூடினாலோ எப்படி ஒரு இடம் பாதிப்படுகிறதோ அதுபோல  ஒரு மனிதன் பாதிப்படைகிறானோ அதுபோல மனித வாழ்க்கையிலும் பாதிப்பை கொடுக்கும்.  வாயு மூலை எக்காரணம் கொண்டும் குறுகக்கூடாது. விரிந்தால் கூட தவறு கிடையாது. ஆனால் 90 டிகிரிக்கு மூல மட்டத்தில் இருப்பது சாலச் சிறந்தது
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- விவேகம்
ரிசபம்- பொறுமை
மிதுனம்- நிறைவு
கடகம்- இன்பம்
சிம்மம்- இரக்கம்
கன்னி- சிரமம்
துலாம் – மறதி
விருச்சிகம்- உற்சாகம்
தனசு – கவனம்
மகரம்- ஓய்வு
கும்பம்- முயற்சி
மீனம் – பக்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_01

இந்திய மருத்துவர்கள் தினம்

சோமாலியா விடுதலை தினம்(1960)

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது(2002)

இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி முழு விடுதலை வழங்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது(1947)

ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது(1967)
_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading